காசாவில் மசூதி மீது இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல்… 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி….!!!

இஸ்ரேல் மற்றும் கமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் காசாவில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காசாவின் மேற்கு முனையில் அல்சக்ரா என்ற மசூதி உள்ளது. இங்கு கமாஸ் அமைப்பினர் பதுங்கி…

Read more

பற்றி எரிந்த எரிபொருள் சேமிப்பு கிடங்கு…. 16 பேர் பலி…. இந்தோனேசியாவில் பெரும் சோகம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

ஒன்றோடு ஒன்று மோதிய 50 வாகனங்கள்…. 16 பேர் பலி…. சீனாவில் பெரும் சோகம்….!!!!

சீன நாட்டின் தெற்கில் ஹூனான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாக்காத நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி…

Read more

Other Story