சிரியாவில் பயங்கர விபத்து…. இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்…. 16 நபர்கள் பலி…!!!
சிரியா நாட்டில் 5 மாடிகள் கொண்ட குடியிருப்பு இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டு 16 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா நாட்டின் அலப்போ என்னும் நகரத்தில் அமைந்திருக்கும் ஐந்து மாடி கொண்ட குடியிருப்பில் 30 நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் திடீரென்று…
Read more