என்ன கொடுமை சார் இது?…. டியூசனில் ஏற்பட்ட பழக்கம்… 14 வயது சிறுவன் 16 வயது சிறுமி தற்கொலை…!!!

சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் திருவொற்றியூர் கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறுவனும் சிறுமியும் தங்களுடைய கைகளில் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்…

Read more

Other Story