இனி ஸ்பீடா பறக்கலாம்….! ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சி அறிவிப்பு…!!

பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் பயணிகள் ரயிலை இனி 130 கி.மீ வேகத்தில் இயக்க போவதாக தெற்கு ரயில்வே…

Read more

Other Story