13 வயது சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்…. சிக்கிய 17 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி காரைக்கால் அருகே இருக்கும் திருப்பட்டினத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 13 வயது ஆகிறது. நேற்று சந்தோஷ் அருகில் வசிக்கும் 17 வயது சிறுவனின் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார்.…

Read more

Other Story