“செல்ஃபி மோகம்”… 13-வது மாடிக்கு சென்ற இளம்பெண்.. நொடி பொழுதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சூடசந்திரா பகுதியில் நந்தினி என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சம்பவ நாளில் அந்த கட்டிடத்திற்கு…

Read more

Other Story