தலைக்குப்புற கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 11 பேர்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி சேர்ந்த சபீனா என்பவர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 15 பேருடன் ஒரு வேனில் சென்றுள்ளார். அந்த வேலை சாதிக் பாஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேதுராப்பட்டி பிரிவு ரோடு அருகே…

Read more

Other Story