மக்களே…! மீண்டும் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவம்… அரிய வாய்ப்பு.. இந்த சான்சை மிஸ் பண்ணிடாதீங்க..!!
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப் படிவங்கள் வழங்கப்பட்டு 1.63 கோடி பேர் பதிவு…
Read more