இனி நிலவில் இருந்து பார்த்தாலும் “தமிழ்” தெரியும்…. அமைச்சர் மெய்யநாதன் முக்கிய அறிவிப்பு…!!!
அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். காலநிலை மாற்றம்…
Read more