“ஒரு லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டு”… 10 மாசம் சுமந்து பெத்த பிள்ளையை விற்ற கொடூர தாய்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆவூர் பகுதியைச் சேர்ந்த சுகந்தி (35), தனது 10 மாதப் பெண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தனது கணவர் செல்வம் உயிரிழந்த…

Read more

கொடூரத்தின் உச்சம்…! 10 மாத குழந்தையை கதற கதற… காமக்கொடூரனின் வெறிச்செயல்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

குஜராத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் உணவகங்களில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையைக் காண தீபக் குமார் லால்பாபு(30) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

10 மாத குழந்தையை நாய் கடித்தது…. தொடரும் அதிர்ச்சி சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் வசித்து வரும் கிரிஷ் தனது 10 மாத ஆண் குழந்தையுடன் குடியிருப்பு பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதம் நடைபயிற்சி சென்ற போது அவரது நாய், குழந்தையின் கை விரலைக் கடித்தது. குழந்தையை சிகிச்சைக்கு…

Read more

Other Story