Breaking: இந்தி திணிப்பில் பின்வாங்கிய மராட்டிய முதல்வர்…. இதை பாஜக அரசு ஏற்கிறதா?… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கேள்வி…!!!
முன்னதாக மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்பதற்கு பலத்தை எதிர்ப்பு எழுந்தது. அதன் பிறகு தற்போது அவர் மராத்தி கட்டாயம் என்று கூறி வருகிறார்.…
Read more