எவ்வளவு வாய்க்கொழுப்பு…? ஏழைகள் என்றால் இளக்காரமா…? திருச்சியில் ஸ்டாலின் தடாலடி பேச்சு…!!

பெங்களூரில் குண்டு வைத்தது தமிழர்கள் என்று பேசி கொச்சைப்படுத்தியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருக்கு எவ்வளவு வாய்க்கொழுப்பு. மக்களுக்கு கொடுப்பது எதுவுமே பிச்சை அல்ல. அது அவர்களின் உரிமை. கார்ப்பரேட்…

Read more