இங்கிலாந்தில் மாயமான கேரள மாணவி…. சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை….!!
கேரள மாநிலத்தை சேர்ந்த சான்ட்ரா சஜூ என்ற பெண் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வந்தார். இவர் இந்த மாதம் ஆறாம் தேதி காணாமல் போனதாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் எடின்பர்க்கிற்கு அருகிலுள்ள…
Read more