குயில் கூவத் தொடங்கிவிட்டால்…. எக்ஸ் தளத்தில் வெடிக்கும் இளையராஜா, வைரமுத்து மோதல்…!!
குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து சூசகமாக தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா, வைரமுத்து இடையே காப்புரிமை தொடர்பாக மோதல் போக்கு நிலவுகிறது. இந்த சூழலில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து, புயல்…
Read more