தலைக்கேறிய போதை…. உயிரைப் பறித்த வேஷ்டி தகராறு…. தந்தையைக் கொன்ற மகன்….!!
பெங்களூரு பன்னர்கட்டா பகுதியை சேர்ந்த 76 வயது முதியவரான வேலாயுதத்தின் மகன் வினோத். தந்தையும் மகனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது ஆடை தொடர்பாக இருவருக்கிடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அப்போது வேலாயுதம் மகன்…
Read more