தலைக்கேறிய போதை…. உயிரைப் பறித்த வேஷ்டி தகராறு…. தந்தையைக் கொன்ற மகன்….!!

பெங்களூரு பன்னர்கட்டா பகுதியை சேர்ந்த 76 வயது முதியவரான வேலாயுதத்தின் மகன் வினோத். தந்தையும் மகனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது ஆடை தொடர்பாக இருவருக்கிடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அப்போது வேலாயுதம் மகன்…

Read more

பொங்கல் முடிந்து 10 நாள் ஆச்சு…. அரசு உடனே வழங்க வேண்டும்…. ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையோடு, முழு கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்காக மக்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டு நியாய விலைகள் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் பொங்கல்…

Read more

Other Story