தேசிய வேளாண் சந்தை திட்டம்… 300 விவசாயிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவு… ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தகவல்…!!!!

தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் 300 விவசாயிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்திற்கு உட்பட்ட…

Read more

Other Story