நிலைத்தடுமாறிய பைக்…. கோர விபத்தில் தொழிலாளி துடி துடித்து பலி… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டி என்னும் பகுதியில் வெங்கடேசன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் வெங்கடேசன் சென்றார். அப்போது அவர்கள் திருவிக நகர்…

Read more

உரிமம் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்…. கையும் களவுமாக சிக்கிய என்ஜினீயர்…. போலீசார் விசாரணை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அரசு வாகனங்களுக்கான பழுதுநீக்கும் பணிமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அரசு போக்குவரத்து வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் வினியோகம் செய்து வரும் பணி…

Read more

Other Story