“தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்”… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்..!!
பஞ்சாபில் 2024-25 ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டி தொடரில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டிகள்…
Read more