“வீட்டில் மாட்டிறைச்சி”… 11 முஸ்லீம்களின் வீடுகளை இடித்து தள்ளிய போலீஸார்… பரபரப்பு…!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டலாவில் பழங்குடியின பகுதியான பைன்வாகி அமைந்துள்ளது. இங்கு சட்ட விரோதமாக சிலர் மாடுகளை இறைச்சிக்காக வளர்த்து வந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது அவர்கள்…
Read more