ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு…. நான்கு பேர் பலி….!!

குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள தஹேஜ் என்ற இடத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென விஷ வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பகுதியில் இருந்து வெளியான இந்த வாயுக் கசிவை சுவாசித்த தொழிலாளர்கள் சிலர்…

Read more

BREAKING: விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ பரிசோதனை…!!!

புதுச்சேரியில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் வட்டாட்சியர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் ரங்கசாமி, நேரில் சென்று ஆய்வு நடத்தவும் உள்ளார். முன்னதாக…

Read more

BREAKING: விஷ வாயு தாக்கி 3 பேர் பலி… சோகம்…!!

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் சாக்கடையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூதாட்டி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு கழிவறைக்குள் பரவியதையடுத்து மயங்கி விழுந்த செந்தாமரை (72) என்ற மூதாட்டியைக் காப்பாற்றச் சென்ற அவரது மகளும்…

Read more

BREAKING: வாயு கசிவு: எண்ணூர் மக்கள் ஆர்ப்பாட்டம்….!!!

வாயு கசிவை ஏற்படுத்தி எண்ணூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கோரமண்டல் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று எண்ணூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலையின் குழாயில் இருந்து வெளியான அமோனியா வாயுவால் கடல் மற்றும் காசு மாசு பட்டிருக்கிறது.…

Read more

ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கிரி நகர் குடியிருப்பு பகுதியில், சென்னை, ஆவடியைச் சேர்ந்த…

Read more

சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!!

சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவறை தொட்டியை போதிய உபகரணங்கள் இல்லாமலும், பாதுகாப்பு வசதி இல்லாமலும், மனிதர்களை வைத்து சுத்தம் செய்யக் கூடாது என்று தமிழக…

Read more

கழிவு தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலி… பெரும் சோகம்…!!!!

சென்னை காரப்பாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் செந்தில்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்…

Read more

Other Story