7 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதனால் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்…

Read more

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இதுதான் – அத கவனிச்சீங்களா…???

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன் மூலம் அவரின் சொத்து மதிப்பு தெரிய வந்துள்ளது. அதன்படி கையில் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருக்கிறது. வங்கியில் 26,25,157 ரூபாய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.…

Read more

ஆன்லைனில் PVC Aadhaar Card எவ்வாறு பெறுவது?… இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டையை பாதுகாப்பதற்காக PVC ஆதார் கார்டை UIDAI அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. இதனை ஆன்லைனில் எப்படி பெறுவது என்பது…

Read more

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வுகள்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஏப்ரல் 4 முதல் 9ஆம் தேதி வரை JEE மெயின் தாள் 1 தேர்வுகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் 12ஆம்…

Read more

மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதம்… SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான sbi வங்கி அவ்வப்போது பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டியை மாற்றியமைக்கிறது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை இதில் பார்க்கலாம். 7 – 45 நாட்கள் வரை நான்கு…

Read more

ஆன்லைனில் ஆதார் மற்றும் ரேஷன் கார்டில் அப்டேட் செய்யணுமா?…. இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு உள்ளது. இத்தகைய ஆவணங்களை மிகவும் பாதுகாப்பாகவும் சரியாகவும் வைத்திருக்க வேண்டும். அதே சமயம் இந்த ஆவணங்களில் அடிக்கடி அப்டேட் செய்வதும் அவசியம். இந்த அப்டேட்டை…

Read more

உங்களது ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்களா?… கவலை வேண்டாம்… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

இந்தியர்களுக்கு ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. அனைத்து முக்கியமான அரசு சார்ந்த திட்டங்களுக்கும் ஆதார் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. சிலர் தங்களுடைய கவனக்குறைவால் ஆதார் அட்டையை தொலைத்து விட்டு அதனைப் பெற திண்டாடி வருவதுண்டு. ஆதாரை தொலைத்தவர்கள்…

Read more

பிரதமர் உஜ்வாலா திட்டம் மூலம் இலவச எல்பிஜி சிலிண்டர்… எப்படி விண்ணப்பிப்பது…???

இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. உள்ளூர் எல்பிஜி விநியோகஸ்தர்களை சந்திப்பதன் மூலம் இந்த திட்டத்தில் இணைவதற்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதுவே ஆன்லைனில் இருந்தால் pmujjwalayojana.com  என்ற இணையதள பக்கத்திற்குச்…

Read more

பூமியில் பாம்புகள் இனம் அழிந்தால் என்ன ஆகும் தெரியுமா?… இதோ பாருங்க…!!!!

பொதுவாகவே பாம்புகள் என்றால் நிலத்தில் ஊர்ந்து செல்பவை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நான்கு கால்கள் கொண்ட பாம்புகளும் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கிறது. இதற்கு கால்கள் இருப்பதற்கான…

Read more

ஜூன் 14 வரை மட்டுமே இலவசம்… ஆதாரை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் மோசடிகளில் இருந்து தப்பிக்கவும் ஆதாரை…

Read more

அண்ணாமலை சொத்து மதிப்பு இவ்வளவா?…. வெளியான விவரம்…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொத்து மதிப்பு வெளியானது. அவரிடம் அசையும் சொத்துக்கள் 36 லட்சமும், அசையா சொத்து 1.12 கோடி இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலை மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும்,…

Read more

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் கடன்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் ஏழு சதவீத வட்டியுடன் 3…

Read more

மகளிர் உரிமைத்தொகை முதல் இலவச சிலிண்டர் வரை… அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி லிஸ்ட்…!!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 133 அறிவிப்புகளோடு தேர்தல்…

Read more

இந்த முறை 100% வாக்கு கன்ஃபார்ம்… தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடு… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு கல்லூரிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வாக்களிப்பதற்காக விடுமுறை அளிக்கப்படும். இருந்தாலும்…

Read more

பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் இவைதான்… மாம்பழம் கனியுமா…???

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியானது. அதில் காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர்…

Read more

பாஜக கூட்டணியில் யார் யார்? … எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு… வெளியான முழு விவரம்…!!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.…

Read more

கிரெடிட் கார்டு பெற எப்படி விண்ணப்பிப்பது?…. என்னென்ன ஆவணங்கள் தேவை?… இதோ முழு விவரம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் சம்பளம் வாங்க கூடியவர்கள் பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றன. உங்களுக்கு கிரெடிட் கார்டு வேண்டுமென்றால் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிரெடிட் கார்டு உதவியாக இருக்கும். இதில் பல சலுகைகள் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல…

Read more

உங்க UPI PIN நம்பர் மறந்துவிட்டதா?…. நோ டென்சன், மாற்றுவதற்கான எளிய வழி இதோ…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணம் பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. பெரும்பாலான மக்கள் UPI சேவைகளை பயன்படுத்துகின்றனர். உங்களுடைய மொபைலில் யுபிஐ அப்ளிகேஷன் இருந்தால் பணம் பரிமாற்றம் என்பது மிகவும் எளிது. யுபிஐ கட்டண முறையை பயன்படுத்துவதற்கு UPI பின்…

Read more

வரம்பிற்கு மேல் கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியுமா?…. விதிமுறை என்ன..??

கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்துவதால் பல நன்மைகளை பெற முடியும். இருந்தாலும் கிரெடிட் கார்டில் பயன்படுத்தக்கூடிய தொகைக்கு வரம்பு என்பது உள்ளது. அதேசமயம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அனுமதியுடன் அதனை தாண்டி செல்ல விருப்பத்தை வழங்கலாம். தேவை இல்லை என்றால் செயல் இழக்க…

Read more

நாடு முழுவதும் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்… எதற்கெல்லாம் அனுமதி?, எதற்கெல்லாம் தடை?… இதோ விவரம்….!!!!

நாடாளுமன்ற மக்களவை முடிய உள்ள நிலையில் 18 வது மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வாக்குச்சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களில் கட்சிகள் குறித்து…

Read more

தேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் வாக்களிக்க தேவைப்படும் ஆவணங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆதார், வங்கி மற்றும் தபால் நிலைய பாஸ்புக், டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு, இந்திய பாஸ்போர்ட்,…

Read more

PF பணத்தை ஆன்லைனில் எடுக்க… இதோ ஈஸியான வழி… இனி இத பாலோ பண்ணுங்க…!!!

இந்தியாவில் EPF அமைப்பின் கீழ் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கான அடிப்படை ஊதியம் மற்றும் அகல விலைப்படி என  12 சதவீதம் ஒரு நிலையான தொகையை பி எப் ஆக செலுத்த வேண்டும். இதில் சேமிக்கப்படும் தொகையை மருத்துவ செலவு மற்றும் கல்வி…

Read more

கோடி கோடியாய் நன்கொடை… முதலிடத்தில் பாஜக, அதிமுகவை மிஞ்சிய திமுக.. வெளியான விவரம்…!!!

எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக அதில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலிருந்து திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலம் கோடி கோடியாய்…

Read more

ரூ.1 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் மத்திய அரசு… தகும், விண்ணப்பிக்கும் முறை இதோ…!!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட நிராமயா மருத்துவ காப்பீடு திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு திருப்பி செலுத்துதலின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்…

Read more

ஐஆர்சிடிசி பாஸ்வேர்டு மறந்துவிட்டதா?… அப்போ உடனே இத பண்ணுங்க போதும்….!!!

நீங்கள் ஐ ஆர் சி டி சி பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மறந்து விட்டால் அதனை இப்படி மீட்டெடுக்கலாம். அதாவது www.irctc.co.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று முகப்பு பக்கத்தின் மேல் வலது புறத்தில் உள்ள உள் நுழை என்ற…

Read more

உங்க PF பணத்தை ஆன்லைன், ஆஃப்லைன் முறையில் ஈஸியா எப்படி பெறுவது?…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் வேலை செய்யும் அனைவரும் பிஎப் கணக்கை வைத்துள்ளனர். இந்த கணக்கு EPFO நிறுவனத்தால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாதமும் உங்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் சேமிக்கப்படும். இதனை உங்களுடைய ஓய்வுக்குப் பிறகு நீங்கள் பெற…

Read more

UPI-ல் வேறொரு நபருக்கு பணத்தை தெரியாம அனுப்பிட்டீங்களா?… என்ன செய்வது…???

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. இதில் அதிக நன்மைகள் இருக்கும் பட்சத்தில் இதனால் சில குறைபாடுகளும் இருந்து வருகின்றது. அதாவது அவசரமாக நாம் ஒருவருக்கு பணத்தை செலுத்த நினைக்கும் போது தவறுதலாக வேறொரு நபருக்கு அனுப்பி விடும் சம்பவங்களும்…

Read more

நீங்க ஓய்வு பெற்று விட்டீர்களா?…. மாதம் ரூ.20,000 வருமானம் பெற… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்….!!!

இந்தியாவில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஓய்வு பெற்ற நபர்களின் வருங்கால தேவையை பூர்த்தி செய்வதற்காக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் மாத வருமானத்தை அஞ்சல் அலுவலகம் வழங்குகின்றது. இந்த…

Read more

EPFO மூலம் அதிக வட்டி பெறுவது எப்படி?…. இதோ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்க….!!!

இந்தியாவில் ஊழியர்கள் பலரும் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பயனர்களாக உள்ளனர். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை அதிக வட்டி விகிதங்களுக்கு மாற்ற முடியும். இதனை VPF மூலம் செய்ய முடியும். ஆனால் இதனை நீங்கள் நேரடியாக செய்ய முடியாது.…

Read more

விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டம்… எப்படி விண்ணப்பிப்பது…???

இந்தியாவில் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (PKVY)  என்பது மத்திய அரசால் விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஹேக்டருக்கு 50000 ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்குகின்றது. கரிம உற்பத்தி, கரிம செயலாக்கம், சான்றிதழ், லேபிளிங்,…

Read more

பான்கார்டு மாதிரியே இருக்கும் ப்ரான் கார்டு பற்றி உங்களுக்கு தெரியுமா?… இதோ முழு விவரம்….!!!

ஆதார் போலவே பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அதிக வருமானம் பெறுபவர்கள் வருடம் தோறும் தங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும் வருடத்திற்கு 2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கும் பான்…

Read more

மாதம் தோறும் ரூ.5000 முதலீடு செய்தால் போதும்… கோடிக்கணக்கில் லாபம் தரும் சூப்பரான திட்டம்… உடனே போங்க…!!!

முதலீடு செய்யக்கூடிய தொகை பாதுகாப்பாகவும் அதே சமயம் அதிகமான லாபத்தை தரக்கூடியதாக இருக்க விரும்புபவர்களுக்கு SIP திட்டம் என்பது சிறந்ததாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்து வந்தால் குறிப்பிட்ட கால இடைவேளைக்குப் பிறகு…

Read more

சிலிண்டருக்கு மானியம் வருகிறதா?…. கண்டுபிடிப்பது எப்படி?… இதோ விவரம்….!!!

சிலிண்டருக்கு வழங்கப்படும் மாநிலம் தொடர்பாக mylpg.in என்ற ஆன்லைன் தளத்தில் சென்று பார்க்கலாம். இதில் உள்ளே சென்றதும் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும். அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தே…

Read more

உங்க ஆதார் கார்டு தொலைந்து விட்டதா?… கவலையை விடுங்க… ஆன்லைன் மூலம் எளிதில் பெற இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் அடையாள ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டில் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் மொபைல் எண்…

Read more

பல PF அக்கவுண்ட் இருக்கா?…. ஒன்றாக இணைப்பது எப்படி?… இதோ எளிய வழி….!!

இந்தியாவில் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பிஎப் கணக்கு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் ஏராளமான நன்மைகளும் கிடைக்கிறது. ஆனால் ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது சில குழப்பங்கள் வருகிறது. அதாவது புதிதாக ஒரு நிறுவனத்திற்கு…

Read more

கன்யாடன் பாலிசி…. செல்ல மகளின் திருமணத்திற்கு ரூ.26 லட்சம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக பணத்தை சிறிது சிறிதாக சேமித்து வைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு கன்யாடன் திட்டத்தை lic செயல்படுத்தி வருகின்றது. 22 ஆண்டுகள் பெண் குழந்தைகளுக்கு பாலிசி எடுத்தவர்களுக்கு 3600 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். இப்படி 25 ஆண்டுகள்…

Read more

சேமிக்கிற ஐடியா இருக்கா?…. ரூ.20 லட்சம் வரை லாபம் தரும்.. போஸ்ட் ஆபீஸின் சிறந்த முதலீட்டு திட்டம்…!!!

இந்தியாவில் வங்கி கணக்குகளை விட மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு திட்டங்களில் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது இரட்டிப்பு லாபம் தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ்…

Read more

யுபிஐ சேவைகள் கிடைக்கும் நாடுகள் இவைதான்…. இதோ லிஸ்ட்….!!!

யு பி ஐ மொபைல் போன் ஆப்ஸ் மூலம் டிஜிட்டல் பேமென்ட்களை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. NPCI ஆல் கண்காணிக்கப்படும் யுபிஐ சேவைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் கிடைக்கின்றன. அதில் இலங்கை, மொரிசியஸ், பிரான்ஸ், சிங்கப்பூர், நேபாளம், பூட்டான் ஆகியவை அடங்கும்.…

Read more

ஒவ்வொரு மாதமும் நீங்க வாங்கும் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருதா இல்லையா?…. கண்டுபிடிக்க இதோ எளிய வழி…!!!

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் மக்கள் சிரமத்தில் உள்ள நிலையில் மற்றொரு பக்கம் சிலிண்டருக்கான மானியமும் வரவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் சிலிண்டர் மானியத்தை…

Read more

ஒருவரின் வருமானத்தின் அடிப்படையில் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றது போல பழைய வழிமுறை அல்லது புதிய வழிமுறையை தேர்வு செய்து கொள்ள முடியும். வருமான வரி செலுத்துவதில் இருந்து சிறிய விலக்கு பெற வேண்டும் என்றால் பழைய வழிமுறையை தேர்வு செய்யலாம்.…

Read more

ஏடிஎம் கார்டு மூலம் ரூ.10 லட்சம் பலன்…. இதோ முழு விவரம்….!!!

ஏடிஎம் கார்டு உள்ள பொது மற்றும் தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு உள்ளது. எஸ் பி ஐ கோல்ட் கார்டில் 2 லட்சம் ரூபாய் வரையும், விசா சிக்னேச்சர் கார்டில் 10 லட்சம் ரூபாய் வரையும் காப்பீடு பெறலாம். எச்டிஎப்சி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..17) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உடனே நோட் பண்ணுங்க….!!!

சேலம்: உடையாப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நாமமலை அடிவாரம், குட்டிக்கரடு, நெசவாளர் காலனி, ஸ்ரீநகரம், சாஸ்திரி நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம்…

Read more

நீங்க ஏடிஎம்மில் பணம் எடுக்காமல் உங்க அக்கவுண்டில் பேலன்ஸ் குறைஞ்சிருச்சா?… அப்போ உடனே இதை பண்ணுங்க…!!!

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. சில நேரங்களில் ஏடிஎம் மூலம் பணத்தை பெற்று பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும்போது சில நேரங்களில் ஏடிஎம் மிஷினில் இருந்து பணம் வருவதில்லை. ஆனால் உங்களுடைய வங்கி…

Read more

Paytm-இல் இருந்து ஃபாஸ்டேக் கணக்கை மாற்றுவது எப்படி?… இதோ முழு விவரம்….!!!

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக, பிப்ரவரி 29 முதல் வாடிக்கையாளர் கணக்குகள், வாலட்கள், ஃபாஸ்டேக் மற்றும் பிற சேவைகளுக்கான டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு Paytm Payments வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Paytm Wallet அல்லது Paytm…

Read more

ஆதார் அட்டை தெரியும், நீல நிற ஆதார் பற்றி உங்களுக்கு தெரியுமா?… இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டை பற்றி அனைவரும்…

Read more

PF பணத்தை எந்தெந்த காரணங்களுக்காக திரும்ப பெறலாம்?…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம் தோறும் pf பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையை ஊழியர்கள் தங்களுடைய அவசர தேவைக்காக பகுதி அளவு பெற முடியும். அதன்படி எந்தெந்த காரணங்களுக்காக பிஎஃப்…

Read more

18 வயதுக்குள் உள்ளவர்களுக்கு பான் கார்டு பெறுவது எப்படி?…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது போல வங்கி சேவைகளை பெறுவதற்கு பான் கார்டு என்பது முக்கியமான ஆவணமாகும். இத்தகைய பான் கார்டை 18 வயது நிறைவடைந்த நபர்கள் மட்டுமல்லாமல் 18 வயதிற்கு…

Read more

வட்டி மட்டும் ரூ.2.25 லட்சம்… போஸ்ட் ஆபிஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. இதோ முழு விவரம்…..!!!

இந்தியாவில் வங்கு கணக்குகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மக்கள் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர். அஞ்சல் துறையில் பல சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 2.25 லட்சம் மட்டுமே…

Read more

தமிழகம் முழுவதும் இன்றைய மின்தடை பகுதிகள்…. இதோ முழு விவரம்…!!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஸ்ரீவில்லிபுத்தூர், சித்தாலபுத்தூர், குட்டதட்டி, வெங்கடேசலாபுரம், நாச்சியார்பட்டி, காதி போர்டு காலனி, இந்திரா நகர் ஆகிய…

Read more

தினமும் ரூ. 417 முதலீடு செய்தால் 40 லட்சம் கிடைக்கும்… இதோ முழு விவரம்….!!!

PPF என்பது ஒரு முதலீட்டாளர் வழக்கமான பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக ஒரு மில்லியனராக கூடிய ஒரு வகையான முதலீடு திட்டம் ஆகும். Ppf கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் டெபாசிட் செய்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால்…

Read more

Other Story