விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டம்… எப்படி விண்ணப்பிப்பது…???

இந்தியாவில் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (PKVY)  என்பது மத்திய அரசால் விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஹேக்டருக்கு 50000 ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்குகின்றது. கரிம உற்பத்தி, கரிம செயலாக்கம், சான்றிதழ், லேபிளிங்,…

Read more

Other Story