“இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி வாங்க சென்ற விவசாயி”… வீட்டிற்கு சென்றதும் காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு புகார்..!
நாமக்கல் மாவட்டம் கருப்பன் சோலை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்த அவர் அதனை…
Read more