அட்டகாசமான சம்பவம்… 1 இல்ல 2 இல்ல 304 ரன்கள் வித்தியாசம்…. வெற்றி வாகை சூடிய இந்திய மகளிர் அணி….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று குஜராத் மாநிலம் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில்…

Read more

70 பந்துகளில் சதம்…. சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில்…

Read more

இதுவரை இல்லாத அளவு…. அதிகபட்ச ரண்களை பதிவு செய்த இந்திய மகளிர் அணி….!!

இந்திய மகளிர் அணி நேற்று ராஜ்கோட்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மகளிர் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் 370/5 ரண்களை இந்திய அணி எடுத்திருந்தது. இந்நிலையில் இதுவே இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிவு செய்த அதிகபட்ச…

Read more

Kapil Dev-வை கொலை செய்ய நினைத்தேன்…. இதுதான் காரணம்…. மனம் திறந்த யோகராஜ் சிங்….!!

1980 – 81 காலகட்டத்தில் இந்தியா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு டெஸ்ட் தொடர் மற்றும் ஆறு ஒரு நாள் இன்னிங்ஸ் ஆகிய போட்டிகளில் விளையாடியவர் யோகராஜ் சிங். யுவராஜ் சிங்கின் தந்தையான இவர் கபில் தேவ்…

Read more

2026 தான் நான் விளையாடும் கடைசி போட்டி….. கால்பந்தாட்ட வீரர் நெய்மார் தகவல்….!!

கால்பந்தாட்ட வீரர்களில் பிரபலமானவர் நெய்மார். பிரேசில் அணியை சேர்ந்த இவருக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருகுவே என்ற தென் அமெரிக்க நாட்டிற்கு எதிரான விளையாட்டின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார்…

Read more

நாயை பராமரித்து வரும் தோனி…. ஓய்வுக்குப் பின் தோனியின் வாழ்க்கை…. வைரலாகும் வீடியோ….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு சிஎஸ்கே அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். இதனால் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் தோனி அவர்கள் தனது மகன் Ziva-வுடன்…

Read more

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்…. தொடரில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்…. BCCI தகவல்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் கே எல் ராகுல் விளகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் ஐந்து டி20 போட்டிகளையும் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் உள்ளடக்கியது. இந்த…

Read more

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதிகார மொழி – முன்னாள் கிரிக்கெட்டர் அஸ்வின்

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் மாணவர்களை நோக்கி இங்கிலீஷ் என்று கேட்க மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அடுத்ததாக தமிழ் என்று கேட்க பலத்த ஆரவாரம்…

Read more

இலங்கையுடன் அடுத்த போட்டி…. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்….!!

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இம்மாதம் 29ஆம் தேதி இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பற்றிய விபரங்கள் வெளியாகி…

Read more

பும்ராவுக்கு கேப்டன் பதவியா….? தங்க முட்டையிடும் வாத்தை கொன்று விடாதீர்கள் – முன்னாள் வீரர் முகமது கைப்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றியடைய செய்தார். அடுத்த போட்டிகளில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருந்தார்.…

Read more

மலேசியா ஓபன் பேட்மிண்டன்…. அபார வெற்றி பெற்ற இந்தியா…. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்….!!

மலேசியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியா சார்பாக சாத்விக் மற்றும் சிராக் ஜோடியும் தைவான் சார்பாக லு மிங் மற்றும் டாங்க் கை வே ஜோடியும்…

Read more

பளு தூக்கும் போட்டியில் சாதனை…. தங்கப்பதக்கம் வென்ற 82 வயது மூதாட்டி….!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த 82 வயதான மூதாட்டி கிட்டம்மாள். இவர் தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து மூதாட்டி கிட்டம்மாள் வார இறுதி நாட்களில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன் பளு தூக்கும்…

Read more

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி…. பும்ராவின் இடுப்பை உடைத்து விட்டீர்களே…. அணி நிர்வாகத்தை குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங்….!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 – 3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் வெற்றிக்காக இந்த தொடரில் அதிகம் போராடியவர் பும்ரா. 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தனி மனிதனாக…

Read more

FLASH: கடைசி BGT டெஸ்ட் போட்டி…. ஆல் அவுட்டான இந்திய வீரர்கள்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

பார்டர் கவாஸ்கர் டிராபி 5 போட்டிகள் கொண்டது. இந்த நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி…

Read more

உலக சாம்பியன் குகேஷ் உள்பட 4 வீரர்களுக்கு “கேல் ரத்னா” விருது அறிவிப்பு….! குவியும் பாராட்டுகள்….!

செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன் ப்ரீத் சிங், பாரா அத்லெட் பிரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்க…

Read more

சாம் கான்ஸ்டாஸுடன் நேருக்கு நேர் மோதல்…. விராட் கோலி மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை….!!

இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது போட்டி தொடங்கியது. இந்த நிலையில் பத்தாவது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றார். எதிர்ப்புறம் ஆஸ்திரேலியா இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ்…

Read more

அவர்தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்…. மகனுக்கு விராட் கோலியை அறிமுகப்படுத்திய தந்தை…. வைரலாகும் காணொளி….!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொன்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 26 ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக வலைப்…

Read more

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் அவரது காலகட்டத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக போற்றப்பட்டார். இவர் இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டிகளிலும் 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 10000-க்கும்…

Read more

இனிதான் ஆட்டம் ஆரம்பம்…! “என் லட்சியமே இதுதான்…” ஸ்ரேயாஸ் ஐயர் பளீச்…!!

ஸ்ரேயாஸ் ஐயர்  ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார். அவரை 26 கோடியை 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியது. கடந்த ஐபிஎல் தொடரை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக…

Read more

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை…. இலங்கையை வென்ற இந்திய அணி….!!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற ஆறு அணிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதி முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, நேபாளம், வங்காளதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்…

Read more

Breaking: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அஸ்வின்….!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read more

2025 மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம்…. முக்கிய அணிகளின் இருப்பு தொகை எவ்வளவு தெரியுமா…? முழு விவரம் இதோ….!!

2025 மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் சற்று முன் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இந்த ஏலத்தில் 91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் உட்பட மொத்தம் 120 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலான அணிகள் முக்கிய…

Read more

CSK-வில் விளையாட முடியாமல் போனது….? “தோனி கேட்ட ஒரு கேள்வி…” மனம் திறந்து பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்…!!

இந்திய அணியின் வீரரான நடராஜன் கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்s அணி 10.75 கோடி ரூபாய் கொடுத்து நடராஜன் ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது…

Read more

CSK-விற்கு விளையாடாதது மன வருத்தம்…? “அது என் கையில் இல்லை”…. ஓப்பனாக பேசிய இந்திய அணி வீரர் நடராஜன்….!!

இந்திய அணியின் வீரரான நடராஜன் கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10.75 கோடி ரூபாய் கொடுத்து நடராஜன் ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…

Read more

ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற ஜெய்ஷா…. பிசிசிஐ புதிய பொறுப்பு செயலாளராக தேவஜித் சைகியா நியமனம்… யார் இவர்..?

ஐசிசி முன்னாள் தலைவர் கிரேக் பார்க்கலே. இவரது பதவிக்காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய தலைவராக கடந்த ஒன்றாம் தேதி ஜெய்ஷா பொறுப்பேற்றார். ஐசிசி தலைவரான ஜெய்ஷா தனது முதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஐசிசி இயக்குனர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள்…

Read more

Breaking: இந்திய வீரர் சர்ஃபராஸ் கானை ஏலத்தில் எடுக்க முன்வராத IPL அணிகள்…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய வீரர் சர்ஃபராஸ் கானை ஏலத்தில் எடுக்க எந்த அணியும்…

Read more

BREAKING: RTM முறையில் ஷமர் ஜோசஃபை ரூ.75 லட்சத்திற்கு வாங்கிய லக்னோ அணி….!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஷமர் ஜோசஃபை RTM முறையை பயன்படுத்தி அவரின் அடிப்படை விலையான…

Read more

BREAKING: இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸை ரூ.75 லட்சத்திற்கு வாங்கியது ஹைதராபாத் அணி…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸை அவரின் அடிப்படை விலையான ரூ.75…

Read more

Breaking: ரூ.2 கோடிக்கு நேதன் எல்லீஸை ஏலத்தில் வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேதன் எல்லீஸை ரூ.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில்…

Read more

BREAKING: இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஹைதராபாத் அணி….!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸை ரூ.1 கோடிக்கு  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

Read more

Breaking: இந்திய வீரர் ஆகாஷ் தீப்பை ரூ.8 கோடிக்கு வாங்கியது லக்னோ அணி…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய வீரர் ஆகாஷ் தீப்பை ரூ.8 கோடிக்கு லக்னோ அணி…

Read more

BREAKING: ரூ.9.25 கோடிக்கு தீபக் சஹாரை தட்டி தூக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த தீபக் சஹாரை ரூ.9.25 கோடிக்கு…

Read more

Breaking: தென்னாப்பிரிக்க வீரர் ரியன் ரிக்கல்டனை ரூ.1 கோடிக்கு புக் செய்தது மும்பை இந்தியன்ஸ்…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் ரியன் ரிக்கல்டனை அவரின் அடிப்படை விலையான ரூ.1…

Read more

BREAKING: ரூ.10.75 கோடிக்கு புவனேஷ்வர் குமாரை ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய புவனேஷ்வர் குமாரை…

Read more

Breaking: CSK-வின் நட்சத்திர பந்துவீச்சாளரான துஷார் தேஷ்பாண்டேவை ரூ.6.5 கோடிக்கு தட்டி தூக்கியது ராஜஸ்தான் அணி…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த இரு சீசனில் சிஎஸ்கேவின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்த துஷார்…

Read more

Breaking: முன்னாள் வீரர் ரஹானா, ஹர்துல் தாக்கூரை கைவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஹர்துல் தாக்கூர், முன்னாள் வீரர் ரஹானா…

Read more

Breaking: ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜாஸ் இங்கிலிஸை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்….!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜாஸ் இங்கிலிஸை ரூ.2.6 கோடிக்கு பஞ்சாப்…

Read more

BREAKING: ரூ.4.2 கோடி கொடுத்து நிதிஷ் ராணாவை வாங்கியது ராஜஸ்தான் அணி…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நிதிஷ் ராணாவை ₹4.2 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.…

Read more

BREAKING: க்ருணால் பாண்ட்யாவை ₹5.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி….!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் க்ருணால் பாண்ட்யாவை ₹5.75 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது.…

Read more

Breaking: தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை ‌ரூ.3.20 கோடிக்கு ஏலத்தில் தட்டி தூக்கியது குஜராத் டைட்டன்ஸ்..!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை ‌ரூ.3.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ்…

Read more

Breaking: செல்ல பிள்ளை சாம் கரணை ரூ.2.4 கோடி கொடுத்து தட்டி தூக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்  சென்னை அணிக்கு திரும்புகிறார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண். இவரை…

Read more

Breaking: RCB கேப்டனாக இருந்த ஃபாஃப் டூ பிளஸிஸை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி..!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையல் கடந்த சீசனில் RCB அணியின் கேப்டனாக இருந்த பாப் டூபிலசியை…

Read more

BREAKING: 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாதனை….!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இது 2-வது…

Read more

Breaking: ரூ.1.20 கோடிக்கு விஜய் சங்கரை ஏலத்தில் எடுத்தது CSK அணி….!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர்…

Read more

BREAKING: ரூ.5.25 கோடிக்கு நமன் தீரை தக்க வைத்த மும்பை இந்தியன்ஸ் அணி…!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர்…

Read more

Breaking:அபினவ் மனோகரை ₹3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ….!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர்…

Read more

Breaking: ரூ.4 கோடிக்கு இந்திய வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியை தட்டி தூக்கிய கொல்கத்தா அணி…!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர்…

Read more

Breaking: ரூ.4.2 கோடிக்கு நேஹல் வதேராவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி…!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர்…

Read more

Breaking: ரூ.30 லட்சத்திற்கு அதர்வா டைடேவை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி….!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர்…

Read more

BREAKING: இந்திய வீரர் ராகுல் சஹாரை ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஹைதராபாத் அணி…!!

இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர்…

Read more

Other Story