இந்தோனேசியா பேட்மின்டன் தொடர்…. இந்திய வீரர் தோல்வி….!!

இந்தோனேஷியாவின் தலைநகரில் மாஸ்டர் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த லக்ஷ்யா சென் ஜப்பானை சேர்ந்த நிஷிமோட்டோ என்பவருடன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் மோதினார். இதில் முதல் செட்டில் ஜப்பானின் நிஷிமோட்டோவும் இரண்டாவது செட்டில் இந்தியாவின்…

Read more

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை…. 60 ரன் வித்தியாசம்…. இந்திய அணி அபார வெற்றி….!!

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய மூன்றாவது லிக் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் இந்திய அணி மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்த இந்திய அணி…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடர்…. இந்திய அணி அபார வெற்றி….!!

இலங்கையில் மாற்று திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி…

Read more

நான் ஆடியதிலேயே பெஸ்ட்…. கால் இறுதி இல்லை, இறுதிப் போட்டியாக இருந்தது…. அல்காரஸை வென்ற ஜோகோவிச்….!!

2025 ஆம் வருடத்திற்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர்கள் பிரிவில் இன்று கால் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஜோகோவிச் மற்றும் அல்காரஸ் மோதினர். மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த ஆட்டத்தில் 3…

Read more

துணை கேப்டனாக சுப்மன் கில்…. எதிர்காலத்தை யோசிச்சு முடிவு பண்ணி இருக்கலாம் – ரவிச்சந்திரன் அஸ்வின்

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாக்கு பதில் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். BCCI எடுத்த இந்த முடிவு கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. சிலர் இதுதான்…

Read more

ரவீந்திர ஜடேஜா எதுக்கு…. சிராஜ் தான் அணியில் இருக்கணும் – முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயிலும் மற்ற அணி விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறும். இதனிடையே இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி…

Read more

நாளை தொடங்கும் முதல் டி20…. கடுமையான பயிற்சியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள்….!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆட இருக்கிறது. இதில் இரண்டு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முதலில் நடக்க உள்ளது. அதன்படி நாளை…

Read more

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்…. காலிறுதியில் மோதிக் கொள்ளும் ஜோகோவிச் – அல்காரஸ்….!!

2025 ஆம் வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் பத்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர…

Read more

ஜூனியர் மகளிர் டி20…. இன்று மோதும் இந்தியா மலேசியா…. வெற்றி யாருக்கு….?

19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்ற 16 அணிகள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் மோதும். இந்த லீக் சுற்றின் முடிவில்…

Read more

கோ கோ உலகக் கோப்பை 2025…. அதிரடியாக ஆடிய இந்திய ஆண்கள் அணி…. உலக கோப்பை வென்று அசத்தல்….!!

டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் கோ கோ உலகக்கோப்பை 2025 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி நேபாள அணிக்கு எதிராக விளையாடினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி 54 –…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை…. புகைப்படம் எடுத்துக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள்….!!

ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்றும் மற்ற…

Read more

11வது ISL கால்பந்து போட்டி…. பெங்கால் அணியை வீழ்த்திய கோவா அணி….!!

11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 13 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு கோவாவில் வைத்து ஈஸ்ட் பெங்கால் எஃப் சி மற்றும் எஃப் சி கோவா அணிகள்…

Read more

கோ கோ உலகக்கோப்பை 2025…. விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டி…. சாம்பியன் ஆன இந்திய பெண்கள் அணி….!!

கோ கோ உலக கோப்பை 2025 இறுதிப்போட்டி நேற்று டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் இந்தியப் பெண்கள் அணி நேபாளம் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய பெண்கள் அணி…

Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்…. 4வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்….!!

இந்த வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் செக்குடியரசை சேர்ந்த தாமஸ்…

Read more

ஹர்திக் பாண்ட்யா ஏன் நீக்கப்பட்டார்….? ரசிகரின் கேள்வி…. முன்னாள் வீரர் கொடுத்த பதில்….!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வருகின்ற 22 ஆம் தேதி இந்த போட்டி தொடங்க இருக்கும் நிலையில் தொடருக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் அக்சர்…

Read more

BREAKING: சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பு…. சற்று முன் வெளியான தகவல்….!!

மும்பையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரோஹித்(கேப்டன்), கில்(துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி,…

Read more

விஜய் ஹசாரே கோப்பையின் இறுதி போட்டி…. சாம்பியன் பட்டம் யாருக்கு….?

உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 32வது சீசன் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் இன்று நடக்க இருக்கும் இறுதிப் போட்டியில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணி மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியை எதிர்த்து…

Read more

ரஞ்சி போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார்…. வெளியான தகவல்….!!

கழுத்து வலி காரணமாக விராட் கோலி, முழங்கை பிரச்சனை காரணமாக கே.எல் ராகுல் ஆகியோர் எதிர்வரும் ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கண்டிப்பாக உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற…

Read more

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்…. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போலந்து வீராங்கனை….!!

இந்த வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் போலந்து நாட்டை சேர்ந்த ஸ்வியாடெக் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எம்மா ராடுகானு…

Read more

சதம் அடித்து அசத்திய இளம் வீரர்…. ரூ.25,00,000 பரிசு வழங்கிய முதலமைச்சர்….!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான நிதிஷ் ரெட்டி இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நிதிஷ் ரெட்டி ஐபிஎல் சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய டி20 அணியில் இணைய வாய்ப்பு கிடைத்தது.…

Read more

BREAKING: புதிய விதிமுறைகள் அமல்…. கிரிக்கெட் வீரர்களுக்கு செக் வைத்த பிசிசிஐ….!!

பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும். போட்டிகளின் போது அனைத்து வீரர்களும் அணியுடன் ஒன்றாக பயணிக்க வேண்டும். தனியாக பயணம் செய்யக்கூடாது. குறிப்பிட்ட அளவு உடைமைகளையே கொண்டு வரவேண்டும்.…

Read more

லாஸ் ஏஞ்சல்ஸை சூறையாடும் காட்டுத்தீ…. ரூ.71,00,000 நிவாரணம் வழங்கிய டென்னிஸ் வீரர்….!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டுத்தீ ஏராளமான இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த காட்டுத்தீக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த காட்டுத்தியால் 23 ஆயிரத்துக்கும் அதிகமான பரப்பு எரிந்து சேதம் ஆகி உள்ளது.…

Read more

இந்தியா அணியின் தோல்வி…. இனி விராட் கோலி வழிதான்…. பிசிசிஐ எடுத்த முடிவு….!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் ஆடிய தொடரிலும் சரி ஆஸ்திரேலியாவுடன் ஆடிய தொடரிலும் சரி தோல்வியை தான் சந்தித்தது. இந்த தோல்வி காரணமாக பிசிசிஐ இந்தியா அணிக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் அணியின் பயிற்சியாளர் பிரிவில்…

Read more

ரோஹித் சர்மா “நல்ல தலைவர்”…. புதிய விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம்…. இந்திய வீரர் ஆகாஷ் தீப் ஓபன் டாக்….!!

ஒரு தலைவர் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தனது அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் முன்னிலைப்படுத்துவார். ரோகித் பாய் எப்போதும் உத்வேகம் அளிப்பவர். என்னைப் போன்ற புதிய வீரர்கள் விளையாட நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்பவர். நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் போகும்…

Read more

இனி இதுதான் அதிகபட்ச SCORE…. இந்திய ஆடவர் அணியின் சாதனை முறியடித்த மகளிர் அணி….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இன்று மூன்றாவது போட்டி நடைபெற்று இந்திய அணி…

Read more

அட்டகாசமான சம்பவம்… 1 இல்ல 2 இல்ல 304 ரன்கள் வித்தியாசம்…. வெற்றி வாகை சூடிய இந்திய மகளிர் அணி….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று குஜராத் மாநிலம் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில்…

Read more

70 பந்துகளில் சதம்…. சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில்…

Read more

இதுவரை இல்லாத அளவு…. அதிகபட்ச ரண்களை பதிவு செய்த இந்திய மகளிர் அணி….!!

இந்திய மகளிர் அணி நேற்று ராஜ்கோட்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மகளிர் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் 370/5 ரண்களை இந்திய அணி எடுத்திருந்தது. இந்நிலையில் இதுவே இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிவு செய்த அதிகபட்ச…

Read more

Kapil Dev-வை கொலை செய்ய நினைத்தேன்…. இதுதான் காரணம்…. மனம் திறந்த யோகராஜ் சிங்….!!

1980 – 81 காலகட்டத்தில் இந்தியா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு டெஸ்ட் தொடர் மற்றும் ஆறு ஒரு நாள் இன்னிங்ஸ் ஆகிய போட்டிகளில் விளையாடியவர் யோகராஜ் சிங். யுவராஜ் சிங்கின் தந்தையான இவர் கபில் தேவ்…

Read more

2026 தான் நான் விளையாடும் கடைசி போட்டி….. கால்பந்தாட்ட வீரர் நெய்மார் தகவல்….!!

கால்பந்தாட்ட வீரர்களில் பிரபலமானவர் நெய்மார். பிரேசில் அணியை சேர்ந்த இவருக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருகுவே என்ற தென் அமெரிக்க நாட்டிற்கு எதிரான விளையாட்டின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார்…

Read more

நாயை பராமரித்து வரும் தோனி…. ஓய்வுக்குப் பின் தோனியின் வாழ்க்கை…. வைரலாகும் வீடியோ….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு சிஎஸ்கே அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். இதனால் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் தோனி அவர்கள் தனது மகன் Ziva-வுடன்…

Read more

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்…. தொடரில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்…. BCCI தகவல்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் கே எல் ராகுல் விளகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் ஐந்து டி20 போட்டிகளையும் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் உள்ளடக்கியது. இந்த…

Read more

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதிகார மொழி – முன்னாள் கிரிக்கெட்டர் அஸ்வின்

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் மாணவர்களை நோக்கி இங்கிலீஷ் என்று கேட்க மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அடுத்ததாக தமிழ் என்று கேட்க பலத்த ஆரவாரம்…

Read more

இலங்கையுடன் அடுத்த போட்டி…. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்….!!

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இம்மாதம் 29ஆம் தேதி இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பற்றிய விபரங்கள் வெளியாகி…

Read more

பும்ராவுக்கு கேப்டன் பதவியா….? தங்க முட்டையிடும் வாத்தை கொன்று விடாதீர்கள் – முன்னாள் வீரர் முகமது கைப்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றியடைய செய்தார். அடுத்த போட்டிகளில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருந்தார்.…

Read more

மலேசியா ஓபன் பேட்மிண்டன்…. அபார வெற்றி பெற்ற இந்தியா…. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்….!!

மலேசியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியா சார்பாக சாத்விக் மற்றும் சிராக் ஜோடியும் தைவான் சார்பாக லு மிங் மற்றும் டாங்க் கை வே ஜோடியும்…

Read more

பளு தூக்கும் போட்டியில் சாதனை…. தங்கப்பதக்கம் வென்ற 82 வயது மூதாட்டி….!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த 82 வயதான மூதாட்டி கிட்டம்மாள். இவர் தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து மூதாட்டி கிட்டம்மாள் வார இறுதி நாட்களில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன் பளு தூக்கும்…

Read more

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி…. பும்ராவின் இடுப்பை உடைத்து விட்டீர்களே…. அணி நிர்வாகத்தை குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங்….!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 – 3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் வெற்றிக்காக இந்த தொடரில் அதிகம் போராடியவர் பும்ரா. 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தனி மனிதனாக…

Read more

FLASH: கடைசி BGT டெஸ்ட் போட்டி…. ஆல் அவுட்டான இந்திய வீரர்கள்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

பார்டர் கவாஸ்கர் டிராபி 5 போட்டிகள் கொண்டது. இந்த நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி…

Read more

உலக சாம்பியன் குகேஷ் உள்பட 4 வீரர்களுக்கு “கேல் ரத்னா” விருது அறிவிப்பு….! குவியும் பாராட்டுகள்….!

செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன் ப்ரீத் சிங், பாரா அத்லெட் பிரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்க…

Read more

சாம் கான்ஸ்டாஸுடன் நேருக்கு நேர் மோதல்…. விராட் கோலி மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை….!!

இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது போட்டி தொடங்கியது. இந்த நிலையில் பத்தாவது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றார். எதிர்ப்புறம் ஆஸ்திரேலியா இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ்…

Read more

அவர்தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்…. மகனுக்கு விராட் கோலியை அறிமுகப்படுத்திய தந்தை…. வைரலாகும் காணொளி….!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொன்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 26 ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக வலைப்…

Read more

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் அவரது காலகட்டத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக போற்றப்பட்டார். இவர் இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டிகளிலும் 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 10000-க்கும்…

Read more

இனிதான் ஆட்டம் ஆரம்பம்…! “என் லட்சியமே இதுதான்…” ஸ்ரேயாஸ் ஐயர் பளீச்…!!

ஸ்ரேயாஸ் ஐயர்  ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார். அவரை 26 கோடியை 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியது. கடந்த ஐபிஎல் தொடரை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக…

Read more

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை…. இலங்கையை வென்ற இந்திய அணி….!!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற ஆறு அணிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதி முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, நேபாளம், வங்காளதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்…

Read more

Breaking: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அஸ்வின்….!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read more

2025 மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம்…. முக்கிய அணிகளின் இருப்பு தொகை எவ்வளவு தெரியுமா…? முழு விவரம் இதோ….!!

2025 மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் சற்று முன் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இந்த ஏலத்தில் 91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் உட்பட மொத்தம் 120 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலான அணிகள் முக்கிய…

Read more

CSK-வில் விளையாட முடியாமல் போனது….? “தோனி கேட்ட ஒரு கேள்வி…” மனம் திறந்து பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்…!!

இந்திய அணியின் வீரரான நடராஜன் கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்s அணி 10.75 கோடி ரூபாய் கொடுத்து நடராஜன் ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது…

Read more

CSK-விற்கு விளையாடாதது மன வருத்தம்…? “அது என் கையில் இல்லை”…. ஓப்பனாக பேசிய இந்திய அணி வீரர் நடராஜன்….!!

இந்திய அணியின் வீரரான நடராஜன் கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10.75 கோடி ரூபாய் கொடுத்து நடராஜன் ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…

Read more

ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற ஜெய்ஷா…. பிசிசிஐ புதிய பொறுப்பு செயலாளராக தேவஜித் சைகியா நியமனம்… யார் இவர்..?

ஐசிசி முன்னாள் தலைவர் கிரேக் பார்க்கலே. இவரது பதவிக்காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய தலைவராக கடந்த ஒன்றாம் தேதி ஜெய்ஷா பொறுப்பேற்றார். ஐசிசி தலைவரான ஜெய்ஷா தனது முதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஐசிசி இயக்குனர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள்…

Read more

Other Story