கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுமா…? பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்….!!!
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது…
Read more