நாமக்கல் அருகே சாலை விரிவாக்கப்பணி… திடீர் ஆய்வு செய்த அதிகாரிகள்…!!!!!

சென்னை – கன்னியாகுமரி தொழில் தடை திட்டத்தின் கீழ் மோகனூரில் இருந்து நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக ராசிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணி மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை திட்டத்தின் தலைமை பொறியாளர் செல்வன்…

Read more

Other Story