நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்… RCB வெற்றி விழாவில் 12 ரசிகர்கள் பலி… விராட் கோலிக்கு எதிராக போலீசில் பரபரப்பு புகார்…!!!!
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று 18 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பிறகு பெங்களூருக்கு சென்ற விராட் கோலி உட்பட கிரிக்கெட் வீரர்களுக்கு…
Read more