“நான் வேலை வாங்கித் தாரேன்”… 2 பெண்களை இந்தியாவிற்கு கடத்தி வந்து விபச்சாரத் தொழில் ஈடுபடுத்திய 49 வயது பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில், ஆடம்பரமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பெண்கள் லோலா கயுமோவா என்ற 49 வயது பெண் மூலம் லக்னோவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களுக்கு…
Read more