பொதுத்தேர்வு வினாத்தாள்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… சிபிஎஸ்இ எச்சரிக்கை…!!!

பொதுத்தேர்வு வினாத்தாள் என்ற பெயரில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நாளை பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில் பொது தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் என்ற…

Read more

பொதுத்தேர்வு… வினாத்தாள் கசிந்தால் இவர்களே பொறுப்பு… அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என…

Read more

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு குறித்த முக்கிய சுற்றறிக்கை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழகம் முழுவதும் தற்பொழுது அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு குறித்து அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதில் மாநிலத்தில் உள்ள ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள்…

Read more

Other Story