திருவிழா முடிந்ததும் ஆடு பலி…. கோவையில் ஆடு பிரியாணியாவது உறுதி…. நடிகை விந்தியா…!!
அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் நான்தான் தலைவன் நான்தான் தலைவன் என ஒரு ஆட்டுக்குட்டி சுத்திக்கொண்டு இருக்கிறது. திருவிழா முடிந்ததும் ஆட்டை பலிகொடுத்து வழக்கம். அந்த ஆட்டை வளர்த்தவன் பலிகொடுப்பன் என்பதுதான் வரலாறு.…
Read more