தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணமா…? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் நேற்று‌ விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகத்திலும் கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதன்பிறகு நேற்று மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை  காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து…

Read more

1,343 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி…. சென்னையில் பரந்த உத்தரவு….!!!

சென்னையில் 1343 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட சென்னை காவல் ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு…

Read more

விநாயகர் சிலைகளை எங்கே கரைக்க வேண்டும்…? மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நாடும் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு சிலைகளை நீரில் கரைப்பது மக்களுடைய வழக்கம். இது குறித்து சில நெறிகாட்டு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

Other Story