Breaking: கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்ட விவகாரம்… ஒரு மாதத்திற்கு பிறகு விசிக முன்னாள் நிர்வாகி அதிரடி கைது…!!!!
கடலூர் மாவட்டத்தில் கள்ள நோட்டு அச்சடித்த விவகாரத்தில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகி செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் கூட்டாளிகளுடன் செல்வம் தலைமறைவாக இருந்த நிலையில் ஒரு மாத கால தேடலுக்குப் பிறகு அவரை போலீசார் அதிரடியாக…
Read more