“நடு ரோட்டில் கார் கண்ணாடியை உடைத்து வாலிபர்கள் அட்டூழியம்”… 3 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், மதுபோதையில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், சஞ்சீவியின் காரின் பின்புற…

Read more

“பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்”…. சாலையில் கத்தி கூச்சலிட்ட மாணவி… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… நடந்தது என்ன..?

புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர். இந்த மாணவி சம்பவ நாளில் கல்லூரிக்கு செல்வதற்காக தன்னுடைய ஊர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று…

Read more

பட்டப்பகலில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்… மது போதையில் வாலிபர்கள் வெறிச்செயல்… குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீஸ்… பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மலைப்பகுதி இருக்கிறது. இங்கு கடந்த 19ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் ஒரு 35 வயது வாலிபரும் 33 வயது இளம்பெண்ணும் சென்ற நிலையில் அவர்கள் மலையின் உச்சிக்கு சென்றனர். அப்போது…

Read more

உன்னை பார்க்கணும்..! நேரில் வா.. ஆசையாக அழைத்த இன்ஸ்டா காதலன்… கூடவே இருந்த நண்பன்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பகீர்..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாவக்கரை பகுதியில் ரூபன் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் ஓட்டுனராக இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு 20 வயது பெண்ணுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழகினார். இந்த பெண் தண்டாரம் பட்டு கிராமத்தைச்…

Read more

“தாஜ்மஹாலில் ஓம் ஸ்டிக்கர்”… ஷாஜகான்-மும்தாஜ் கல்லறையில் கங்கை நீரை ஊற்றிய இந்து அமைப்பினர்… வீடியோ வைரல்…!!!

உலகம் முழுவதும் தாஜ்மஹால் காதல் நினைவுச் சின்னமாக பார்க்கப்படுகிறது. இதனை ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜுக்காக கட்டினார். உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹால் தற்போது பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக மாறி உள்ளது. அதாவது பாஜகவினர் பலரும் முதலில்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற வாலிபர்கள்… போலீஸ் விசாரணை..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டு அருகே மாதர் பாக்கத்தில் ஒரு மைதானம் உள்ளது. இங்கு கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கிடைத்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த சிசிடிவி கேமராவை…

Read more

“இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம்”…. வாலிபர்கள் வெறிச்செயல்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி…

Read more

மொபட்டை காலால் மிதித்து தள்ளி…. பெண்ணிடம் 25 பவுன் நகை பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் ரீகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சோபியா(33) கடந்த 19-ஆம் தேதி தனது மகனை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் திருமால்நத்தம் பகுதியில் சென்ற போது மோட்டார்…

Read more

Other Story