தமிழக மக்களே…! நெருங்கி வரும் புயல்…. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

BREAKING: இன்றே உருவாகும் புயல்…. தமிழகத்தில் புச்சு உதற போகும் கனமழை…. மக்களே கவனமா இருங்க…!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

மக்களே உஷார்….! தமிழகத்தை நோக்கி நகரும் “பெங்கல் புயல்”…. வெளுத்து வாங்கபோகும் மழை…!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

FLASH: சென்னைக்கு அருகில்…. 8 கி.மீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்….!!

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்திற்கு 520 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 720 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக விடுமுறை குறித்த அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கனமழை எதிரொலியாக தற்போது விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. அதாவது வங்கக்கடலில் உருவான…

Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…! அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு…. மக்களே நோட் பண்ணிக்கோங்க…!!

சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அவசரகால செயல்பாட்டு…

Read more

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக விடுமுறை குறித்த அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கனமழை எதிரொலியாக தற்போது விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. அதாவது வங்கக்கடலில் உருவான…

Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!!

சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டருடன்…

Read more

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்சு அலர்ட்… இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… மக்களே உஷார்…!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்திற்கு இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில்…

Read more

ALERT…! காலை 10 மணி வரை…. வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

BREAKING: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு…

Read more

BREAKING: நாளை ரெட் அலெர்ட்…. உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதனால் காவேரி டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

Read more

Breaking: வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

ALERT…! இன்று ஆரஞ்சு எச்சரிக்கை… 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… தமிழக மக்களே உஷார்…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை,…

Read more

மக்களே உஷார்….! காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு…. காலையிலேயே வந்தது ALERT….!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதனால் காவேரி டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read more

Breaking: தமிழ்நாட்டிற்கு நாளை முதல் ‌4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை..!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வே பகுதி நேற்று உருவான நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிப் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் கூடும். இந்த தாழ்வு பகுதி வலுப்பெற்று…

Read more

மக்களே உஷார்…! வங்க கடலில் உருவாகிறது “பெங்கல் புயல்”….? வானிலைஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது தமிழகம் மற்றும் இலங்கை கடற் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற…

Read more

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்…!!

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வலுவடைந்து பெங்கல் புயலாக உருவாக்கக்கூடும். இதன் காரணமாக வருகிற 25-ம் தேதி முதல் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் மிக…

Read more

மக்களே உஷார்…! உருவாகிறது “பெங்கல் புயல்”….? மீண்டும் ஆபத்து எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது தமிழகம் மற்றும் இலங்கை கடற் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற…

Read more

தமிழகத்தில் இங்கெல்லாம் இரவு 10 மணி வரை மழை கொட்டும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் தற்போது இரவு 10:00 மணி வரையில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‌…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய…

Read more

அலர்ட்…! 8 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு…

Read more

டெல்டா மாவட்ட மக்களே…! இன்று மதியம் வரை விடாது மழை… மொத்தம் 11 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில்…

Read more

ALERT…! 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகங்கை,…

Read more

அலர்ட்..! தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதலே விடிய விடிய மழை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து…

Read more

மக்களே உஷார்…! 20 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரையில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை,…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு 18…

Read more

BREAKING: தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… நவ. 22 சம்பவம் ஆரம்பம்….!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தின் அருகே நிலவிய நிலையில் அது வலுவிழந்தது. இந்நிலையில் தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக…

Read more

மக்களே உஷார்… அடுத்த 3 மணி நேரத்திற்கு… 21 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரையில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம்,…

Read more

ALERT…! மழை வெளுத்து வாங்க போகுது… உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க…!!

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பிற்பகல் 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை,…

Read more

தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடலின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு…

Read more

அலர்ட்…! இரவு தான் சம்பவம்… 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை…! ‌

தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது தமிழகத்தை நெருங்கி வருகிறது. இது வலுவடையாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும் தமிழ்நாட்டில் நவம்பர் 15ஆம் தேதி வரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென்மேற்கு வங்கக் கடலின் பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக பகுதிகளின் மேல்நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இரு நாட்களாக மழை பெய்து வரும் வேலையில் கடலோர…

Read more

மக்களே…! காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது… கனமழையை நினைத்து அச்சப்படாதீங்க… குட் நியூஸ் சொன்ன வானிலை ஆய்வு மையம்..!

சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது என்றும் இதன் காரணமாக பொதுமக்கள் கனமழையை நினைத்து அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார். அதன் பிறகு…

Read more

மக்களே உஷார்…! வெளிய போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க… இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது..!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய உள்ள நிலையில் அது தற்போது தமிழகத்தை நோக்கி நகர்கிறது. ஏற்கனவே இன்று காலை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் புதிய காற்றழுத்த…

Read more

Breaking: வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. முன்னதாக தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக உருவாகும் என்று தெரிவிக்கப்பட்ட  நிலையில் தற்போது உருவாகிவிட்டதாக…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்க கடலில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று…

Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… இப்போதைக்கு வாய்ப்பே இல்ல… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்மேற்கு வங்க கடலில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று…

Read more

இரவு 7:00 மணி வரை… தமிழகத்தின் 12 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய ரிப்போர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இரவு 7 மணி வரையில்…

Read more

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தமிழ்நாட்டில் இன்று 5…

Read more

ALERT….! மழை வெளுத்து வாங்க போகுது…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக நவம்பர் இரண்டாம் வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத முதலே தமிழ்நாடு, புதுவை உள்ளிட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில்…

Read more

BREAKING: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… நவம்பர் 11, 12 தேதிகளில்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக நவம்பர் இரண்டாம் வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத முதலே தமிழ்நாடு, புதுவை உள்ளிட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும்,…

Read more

ALERT…! தமிழகத்தில் 10-ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வருகிற பத்தாம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் நீட்டா பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

Read more

மழை வெளுக்க போகுது… சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு…

Read more

Breaking: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை… இனிதான் சம்பவம் ஆரம்பம்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். அவ்வப்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து…

Read more

Other Story