நீலகிரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் கேமராக்கள் செயலிழந்தது ஏன்….? மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் மொத்தம் 180 கேமராக்கள்…

Read more

Other Story