இது இல்லாம எதுக்கு வண்டி ஓட்டுற.? கோபத்தில் ஸ்கூட்டியில் வந்த பெண்ணுக்கு கன்னத்தில் பளார் விட்ட போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ.!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் சுற்றுலாப் பயணமாக வந்த டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது போலீஸ்காரர் ஒருவர் கன்னத்தில் அறைவதைப்போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்கர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், ஹெல்மெட் அணியாமல் மற்றும் பதிவு ஆவணங்களின்றி…

Read more

11 வயது மகளுடன் பியூட்டி பார்லர் சென்ற தாய்… திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்… என்னதான் நடந்துச்சு?… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் லூயிஸியானா மாநிலம் பேடன் ரூஜ் நகரத்தில் உள்ள ‘டிராஃப்ட் பிக்ஸ் பார்பர் ஷாப்’ எனும் முடி அலங்கார நிலையத்தில் நடந்த கடும் வன்முறையான சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 11 வயது சிறுமியின் தாய், 5:10 மணிக்கு அந்த…

Read more

“அரை சதம் விளாசிய கருண் நாயர்”… மைதானத்தில் பும்ராவுடன் கடும் வாக்குவாதம்… தடுத்த பாண்டியா… சிரித்தபடி வேடிக்கை பார்த்த ரோஹித் சர்மா… வீடியோ வைரல்…!!!

ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் அதிரடி சம்பவங்கள் இடம்பெற்றன. அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 206 ரன்கள் இலக்கை…

Read more

“மேட்சின் போது வெடித்த சண்டை”… மைதானத்திலேயே மோதி கொண்ட ஆஸி வீரர்கள்… PBKS vs SRH போட்டியில் நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 2025 லீக்கில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம், அதிரடி ஷாட்களுக்கும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கிடையிலான வாக்குவாதத்திற்கும் மேடை ஆனது. SRH இன் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டும், PBKS இன் ஆல்ரவுண்டர் கிளேன் மேக்ஸ்வெல்லுக்கும்…

Read more

“என் பைக்குக்கு வழி விட மாட்டியா”..? சிக்னலில் நின்று கார் ஓட்டுநரிடம் தகராறு செய்த நபர்… போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பொது மக்கள் சந்திக்கும் இன்னல்கள் அதிகம். அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் 2 ஓட்டுனர்களுக்கு இடையே நடந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..! நாதக வேட்பாளர் சீதாலட்சுமி போலீசாருடன் கடும் வாக்குவாதம்… பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

கணவனின் முதல் மனைவி…. 1 இல்ல 2 இல்ல 50 முறை…. இரண்டாம் மனைவியின் கொடூர செயல்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பாபு வர்மா. இவர் 2019 ஆம் ஆண்டு ஜெயா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் ஜெயாவின் உடல் நிலையை காரணமாக கூறி 2021 ஆம் ஆண்டு மான்சி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து…

Read more

நான் இங்கதான் உட்காருவேன்… நீங்க வேணா எந்திரிச்சு போங்க….‌ ரயிலில் மோதிக்கொண்ட பயணிகள்.. அதிர்ச்சி வீடியோ..!!

இந்தியாவில் உள்ள ரயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது மற்றும் பல பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று முன்பதிவு இருக்கைக்காக இரண்டு ரயில் பயணிகள் சண்டையிட்டு உள்ளனர். முன்பதிவு இல்லாமல் பயணித்த ஒரு நபர் ஏற்கனவே மற்றொருவர் ஆக்கிரமித்த…

Read more

உனக்கு அறிவு இருக்கா…? “ஒரே ஒரு கேள்வியால் டென்ஷனான நடிகர் ஜீவா”…. பத்திரிகையாளருடன் கடும் வாக்குவாதம்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடிகர் ஜீவா தேனியில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

அமெரிக்காவில் நல்ல உத்தியோகம், அமைதியான வாழ்க்கை..! சலனமான எண்ணத்தால் நிர்கதியான 3 குழந்தைகள்..!

புதுச்சேரி மாவட்டம் வாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும், பாகூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.  பாலசுப்ரமணியன் அமெரிக்காவில் உள்ள சிறையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதேபோன்று திருமணத்திற்குப் பிறகு சௌமியாவும் அங்கு சென்று…

Read more

“கோழியிலிருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா?”… கொலையில் முடிந்த வாக்குவாதம்…!!!

கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற விவாதம் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை படிக்கும் புத்தகங்களில் தொடங்கி அனைத்திலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது வேடிக்கையாக இருந்தாலும் தற்போது இந்த விஷயம் ஒரு கொலையில் முடிந்துள்ளது.…

Read more

‘ஐபோன் 15’ வழங்குவதில் தாமதம்…. ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே அடிதடி…!!!

உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஐபோன் 15 விநியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் சர்ச்சையில்…

Read more

“கை, கால்களை வெட்டி விடுவேன்”…. கொடிக்கம்ப பிரச்சனையில் வட்டாட்சியரை ஒருமையில் பேசிய விசிக நிர்வாகி…. பெரும் பரபரப்பு…!!!

தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் நாட்டுவதற்கு மாற்று கட்சியினர் பிரச்சனை செய்து வருவதாக சமீப காலமாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சிக்காரர்களுக்கு எங்கள் ஓட்டு மட்டும் வேண்டும் ஆனால் எங்கள் கொடி மட்டும் கசக்கிறது…

Read more

“பழனி முருகன் கோவிலில் மயங்கி விழுந்த கர்ப்பிணி”… பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பக்தர்கள் வாக்குவாதம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நித்தியா (24) என்று 5 மாத கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். இவர் வரிசையில் காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் மலையின்…

Read more

ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளருடன் வியாபாரிகள் கடும் வாக்குவாதம்…. உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

சூப்பர் ஸ்டார் பெருசா….? சுப்ரீம் ஸ்டார் பெருசா….? ‌ கோபத்தில் வெடித்த சரத்குமார்…. நடந்தது என்ன….?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் சரத்குமார். இவர் தற்போது படங்களில் அப்பா வேடம் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ள  நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவின்…

Read more

ஹோட்டல்களில் ரப்பர் இட்லி விற்பனை…? உரிமையாளர் கொடுத்த விளக்கம்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல் இருப்பதாகவும், அவை மூன்று நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே இருப்பதாகவும் கூறி வாடிக்கையாளர்கள் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சில…

Read more

Other Story