“சொன்னதை செய்யல”… ஆனா முன்னுக்கு பின் முரணா ஏதோ பேசுறாரு… முதல்வர் ஸ்டாலினை வெளுத்து வாங்கிய இபிஎஸ்..!!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சியின் அவலங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சுட்டிக் காட்டினால் முதலமைச்சர், நிதி அமைச்சர் செந்தில் பாலாஜியும் என் மீது…

Read more

தேசிய அளவில் கவனம் பெற்ற மகளிர் உரிமைத்தொகை… பெண்களுக்கு மாதம் ரூ.3000… காங். அதிரடி வாக்குறுதி..!!

ஹரியானாவில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி என்ன பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஹரியானாவில் ஏழு முக்கிய…

Read more

மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம்… சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு…

Read more

பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.8,500… ராகுல்காந்தி வாக்குறுதி…!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அதாவது…

Read more

100 நாள் வேலை ஊதியத்தை ரூ.400ஆக உயர்த்துவோம்… ராகுல்காந்தி உறுதி…!!!

100 நாள் வேலை திட்ட ஊதியம், மத்தியில் INDIA கூட்டணி அரசு அமைந்தால் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், தேசிய ஊரக வேலை திட்ட சம்பளத்தை மோடி ஏழு ரூபாய்…

Read more

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி… ஸ்பெஷல் அறிவிப்பு….!!!

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.…

Read more

விஜயகாந்த் மகனுக்கு கொடுத்த வாக்குறுதியை…. நிறைவேற்றினாரா ராகவா லாரன்ஸ்…? வெளியான தகவல்…!!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். இதனையயடுத்து விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனுக்கு திரையுலகில் இருந்து ஆதரவு கரம் நீட்டினார். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரெடியாக இருப்பதாக…

Read more

மாட்டு சாணம் கிலோ 2 ரூபாய்…. வித்தியாசமான வாக்குறுதி அளித்த காங்கிரஸ்…!!!

தமிழகத்தில் 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை அடித்து வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ மாட்டு சாணம் இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர்…

Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு ஸ்கூட்டர்…. பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!!

இந்தியாவில் மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோர உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று…

Read more

அடடே மகிழ்ச்சி செய்தி மக்களே…! ராஜஸ்தானில் காஸ் சிலிண்டர் ரூ.500…. இன்று முதல் அமல்!

ராஜஸ்தானில் ஏழை குடும்பத்தினருக்கு ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.500 என்ற மானிய விலையில், ஆண்டு ஒன்றுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டார். ராஜஸ்தானில்…

Read more

மார்ச் 28-ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் பாஸ்கரன், மாநில துணைத்தலைவர்கள் பெரியசாமி, கிறிஸ்டோபர், பரமேஸ்வரி, செல்வராணி,…

Read more

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்.!!

தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, நெல் விவசாயிகளுக்கு 52.02 கோடி ரூபாய் செலவில் தார்பாய்கள் வழங்கப்படும்…

Read more

Other Story