மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்… மனைவியை காலால் மிதித்து கணவர் செய்த கொடூரம்… பதற வைக்கும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் பிரவீன் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து…

Read more

“நான் ரேணுகா சாமியை செருப்பால் அடித்தேன்”… ஆனால்… நடிகை பவித்ரா கவுடா பரபரப்பு வாக்குமூலம்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருடைய தோழி பவித்ரா கவுடா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் பவித்ராவுக்கு ரேணுகா சாமி என்ற இளைஞர் ஆபாச குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.‌ இதனால் அந்த வாலிபரை கொடூரமாகக் கொண்டு கால்வாயில்…

Read more

4 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்… விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்… அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் சுப்பிரமணியபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கலசந்திரா அருகே மஞ்சுநாத் என்ற நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ள நிலையில் கடந்த 11 வருடங்களுக்கு முன்பே இவர்களுக்கு திருமணம் நடைபெற்று…

Read more

காணாமல் போன அப்பா…. மகனை கொன்று பக்கத்திலேயே அமர்ந்திருந்த தாய்…. வெளியான திடுக்கிடும் வாக்குமூலம்…!!

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ஜோயா நகர் பகுதியை சேர்ந்தவர் சுபர்ணா பால். இவருடைய கணவர் காணாமல் போனதையடுத்து 9 வயது மகனோடு தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சமபவத்தன்று  தன்னுடைய மகன் கழுத்தை நெரித்து  கொலை செய்து அவருடைய…

Read more

2 பீருக்கே போதையா?…. ஜிம் பயிற்சியாளர் கொலையில் பகீர் வாக்குமூலம்….!!!

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்ற விக்கி ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்த நிலையில் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அசோக், கார்த்தி, ஸ்ரீகாந்த் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.…

Read more

காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!

மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…

Read more

பாலியல் தொல்லை: சிறுமி இறப்புக்கு முன் நடந்தது என்ன…? அதிர்ச்சி வாக்குமூலம்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கையின்படி பார்த்தால் சிறுமி பல்வேறு…

Read more

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்…!!

ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸ் காவலில் உள்ள ரௌடி கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார். 2022ஆம் அண்டு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசியபோதும் நீட் தேர்வை ரத்து…

Read more

BREAKING: உல்லாசத்தால் நடந்த கொடுமை…. தாய் திடுக்கிடும் வாக்குமூலம்….!!

சென்னை வேளச்சேரி அருகே ஏரியில் பச்சிளம் குழந்தையின் சடலம் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கணவருக்கு தெரியாமல் வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்ததாகவும், தவறான உறவில் பிறந்த குழந்தை…

Read more

அவன் என்னை மிரட்டினான்…. 3 வருஷம் LOVE…. டெல்லி கொலையாளி பகீர் வாக்குமூலம்…!!!

டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை போலீசார்…

Read more

“மாடு மாதிரி உழைச்சும் சம்பளம் பத்தல”…. இன்னும் கொஞ்ச நாள்ல அம்புட்டையும் திருடியிருப்பேன்…. ஈஸ்வரி பகீர் வாக்குமூலம்…!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கட்டுடன் சேர்ந்து நகைகளை திருடியுள்ளனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஈஸ்வரியின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஈஸ்வரிக்கு ஐஸ்வர்யா மாதம்…

Read more

முன்னாள் முதல்வரின் உறவினர்னு சொன்னார்!… என் வாழ்க்கையை நரகமாக்கி விட்டார்…. புலம்பி தீர்த்த நடிகை ஜாக்குதலின்…..!!!!!

ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர். இவர் இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாக்குதலின் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஜாக்குலின்…

Read more

Other Story