“தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்கள்”…. திடீரென வந்து கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சம்பவநாளில் சாமி தரிசனம் செய்ய வந்த காதலர்கள் கோவிலுக்கு அருகே தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கத்தியை காட்டி…

Read more

OMG: காதலிக்கு போலீஸ் உடை வாங்கி கொடுத்து…. வழிப்பறியில் ஈடுபட்ட அதிகாரி…!!!

CRPF- சிறப்பாக பணியாற்றாத காரணத்தால் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்தான் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஹனுமந்து ரமேஷ்(45). சொந்த ஊருக்கு வந்த அவர், இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஹனுமந்து தனது காதலிக்கு எஸ்.பி உடை வாங்கி கொடுத்து…

Read more

சென்னை புறநகர் ரயில்களில் வரும் முக்கிய மாற்றம்…. இனி பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம்…!!

சென்னையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட போராட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திரா நகர் பறக்கும்…

Read more

Other Story