“நீங்கள் வர வேண்டாம்… நான் வருகிறேன்!” – ஆட்டோவிலிருந்தபடியே விசாரித்த நீதிபதி; மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராமகூர் கிராமத்தைச் சேர்ந்த கங்காராம் (வயது 75) மற்றும் அவரது மனைவி சோமம்மாள் (வயது 69) ஆகிய இருவரும், மருமகளால் தொடுக்கப்பட்ட வரதட்சணை கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், போதன் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு…

Read more

நாட்டையே உலுக்கிய கொடூர கொலை வழக்கு…! எனக்காக வாதாட யாருமில்லை… சட்டம் படிக்க விரும்பும் முஸ்கான்.. அவரே வாதாட போகிறாராம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான முஸ்கான், தற்போது சிறையில் இருந்தபடியே சட்டப் படிப்பு (LLB) தொடர விரும்புவதாக ஜெயில்  நிர்வாகத்திற்கு எழுத்து வழியாக கோரிக்கை வைத்துள்ளார். தற்போது 75 நாட்கள் சிறை தண்டனை…

Read more

“7 வருஷத்துக்கு முன்பு நடந்த கொடூர கொலை”… நீடித்த மர்மம்… 4 குற்றவாளிகளை கைது செய்து உண்மையை கண்டுபிடித்த போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடம்பில் படுகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த நபரின்…

Read more

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஆணாக இருந்தாலும் சிறப்பாக செயலாற்றினார்… சிபிஐ வழக்கறிஞருக்கு பாராட்டு…!!!

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

சீமான் மீதான விசாரணை…. இடைக்கால தடை நீடிப்பு… நீதிமன்றம் உத்தரவு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு வைத்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். சீமானால்  தான் 6 முதல் 7…

Read more

IPL போட்டியில் பயன்பாட்டில் உள்ள ரோபோ நாயின் பெயர் “சாம்பக்”…. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிரபல பிரஸ் நிறுவனம்…. ஏன் தெரியுமா?…!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் செயற்கை நுண்ணறிவுடன் வடிவமைக்கப்பட்ட ரோபோ நாய்க்கு ‘சாம்பக்’ என பெயரிடப்பட்டிருப்பதை எதிர்த்து, பிரபல குழந்தைகள் இதழான ‘சாம்பக்’ பத்திரிகையை வெளியிட்டு வரும் டெல்லி பிரஸ் பத்ரா பிரகாஷன் பி.வி.டி. லிமிடெட் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில்…

Read more

Breaking: தாயை கொலை செய்த வழக்கில் மகனுக்கு விடுதலை… தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

சென்னை மாங்காடு பகுதியில் 2018ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. தந்தை பிழற்சாட்சியாக…

Read more

Breaking: பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… அமைச்சர் பொன்முடி மீது கண்டிப்பா வழக்குப்பதியனும்… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும் அதை ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை எனில்…

Read more

Breaking: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு.. இறுதி விசாரணையை தொடங்கியது தேர்தல் ஆணையம்…!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதன் இறுதி விசாரணையை இன்று தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதாவது சிவில் வழக்குகள் முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் அந்த…

Read more

Breaking: காவல்நிலையத்தில் பெண் மானபங்கம்…. 24 ஆண்டுகள் கழித்து…. தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் …!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெண்ணை, அவரின் கணவரின் கண்முன்பு ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்த வழக்கில், காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி (77), காவலர்கள் வீர தேவர் (68), சின்ன…

Read more

கொலை வழக்கு… ஜாமீனில் வெளிவந்த சகோதரர்கள்…. கார் ஏற்றிக் கொல்ல முயற்சி…. 5 பேர் கோர்ட்டில் சரண்…!!

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் குடைபறைப்பட்டியில் சந்திரசேகர்(29) மற்றும் அசோக்குமார்(31) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். இதில் சந்திரசேகர் மீது 9 வழக்குகளும், அசோக்குமார் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய ராமலிங்கம் கொலை… 6 வருடங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் அதிரடி கைது..!

தஞ்சாவூர் மாவட்டம் விநாயகம்பேட்டையில் வ.ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ஆவார். இவர் அந்த பகுதியில் சில மத மாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி இவர்…

Read more

சிக்கலில் சீமான்…! ஒரே நாளில் அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள்… மொத்தம் 4… போலீஸ் அதிரடி..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்…

Read more

பிரபல இயக்குனருக்கு சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!

தெலுங்கு சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட்டான படங்களை எடுத்துள்ளார். அதோடு கடந்த 2018 காட் செஸ் அண்ட் ட்ரூத் என்னும் ஆபாச படத்தை எடுத்து…

Read more

“கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை”.. சஞ்சய் ராய்க்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாட்டோம்… சகோதரி உறுதி..!!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐ விசாரித்தது. இதுகுறித்து…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை….!!!

அண்ணாமலை பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தால் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் முதல் கட்டமாக பல்கலைக்கழகத்திற்கு சென்று சம்பவம் நடத்த இடம் மற்றும் சிசிடிவி இருக்க கூடிய…

Read more

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் ஆடையை அணியக் கூடாது…. அமலுக்கு வந்த புதிய சட்டம்…!!!

சுவிட்சர்லாந்தில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதாவது மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைய அணிய தடை விதிப்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த பொது வாக்கெடுப்பில், பொதுவெளியில் முகத்தை மறைக்கும் ஆடைய அணிய தடை…

Read more

இனி கோவில் மற்றும் மசூதி தொடர்பாக எந்த வழக்கும் தொடரக்கூடாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு, இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை மாற்ற முடியாது என்ற கூறப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.…

Read more

நடிகை கஸ்தூரிக்கு சிறை…. இப்போ ரிலீஸ் பண்ண மாட்டாங்க…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவரது வீட்டில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்து இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையில் எழும்பூர் நீதிமன்றத்தில்…

Read more

“கணவன் மனைவியைத் தவிர பாலியல் இன்பத்திற்கு வேறு எங்கு செல்ல முடியும்”…? வரதட்சணை வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரஞ்சல் சுக்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மீஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில வருடங்களில் மீஷா தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய சகோதரர்கள் இருவர் மீது…

Read more

ஏர் இந்தியா விமான ஊழியர் படுகொலை… பிரபல பெண் ரவுடி அதிரடி கைது…. வெளியான திடுக்கிடும் பின்னணி…!!

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஏர் இந்தியா ஊழியர் சுரஜ்மான் (30) கடந்த ஆண்டு ஜனவரியில் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது புதிய திருப்பங்களை பெற்றுள்ளது. இதற்கான காரணமாக, அவரது சகோதரரின் பழி வாங்கும் எண்ணத்தில் கபில்மான் என்ற இளைஞன், தனது காதலியான…

Read more

பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை…. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற தாய்…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த ஒரு தீர்ப்பில் பாலியல் குற்றத்தில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக கொலை செய்யும் நபர்களுக்கு இந்திய அரசு  தண்டனைச் சட்டம் ஐபிசி பிரிவு 97 படி தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறியிருந்தது. அந்த வகையில் 21…

Read more

என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டியா…? கோபத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பில் தாக்கிய காதலி… பகீர் சம்பவம்…!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள பிவண்டி பகுதியில் 26 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது 31 வயதான காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அந்த வாலிபர் பல காரணங்களை கூறி மறுப்பு…

Read more

பிரபல நகைக்கடை மீது வழக்கு தொடர்ந்த நடிகை தமன்னா..‌.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு ‌..‌!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகை தமன்னா நடிப்பில் அரண்மனை 4 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.…

Read more

தீயாய் பரவும் செய்தி… அது உண்மை இல்லை… அறிக்கை வெளியிட்ட இயக்குனர் அமீர்…!!!

சமூக வலைதளங்களில் ஜாபர் சாதிக் உடன் தொடர்புப்படுத்தி பரவி வரும் செய்திகளில் உண்மை இல்லை என திரைப்பட இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் பிரசாந்தின் குடும்பத்தினரின் வங்கி கணக்கில் இருந்து திரைப்பட இயக்குனர்…

Read more

தேர்வு எழுதாமலேயே ஐஏஎஸ் ஆனாரா ஓம் பிர்லாவின் மகள்…. வெடித்தது புது சர்ச்சை…. பரபரப்பு புகார்….!!!

இந்திய அரசியல்வாதி மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஓம் பிர்லா. இவர் மக்களவை சபாநாயகராக இருக்கிறார். இவருடைய மனைவி அமிதா பிர்லா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய 2 வது மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழில் செய்து…

Read more

தூக்கிட்டு தனது உயிரை மாய்த்து கொண்ட சிறுவன்….காரணம் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் கார்த்தி-லீலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் தினேஷ்குமார்(13) 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக…

Read more

விலையில்லா டிவி, மின்விசிறி உடைப்பு: அன்புமணி ராமதாஸ் மீது பாய்ந்தது வழக்கு….!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது போலிசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் நேற்று நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வைத் திரும்பப்…

Read more

செறிவூட்டப்பட்ட அரிசி…. மத்திய அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு…!!

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், எந்தவித  அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்…

Read more

இசைஞானி இளையராஜா வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு….!!

வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பாடல்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா…

Read more

‘ஜெய்பீம்’ சம்பவத்தின் நிஜ வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவத்தில் போலீசாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் கம்மாபுரத்தில் 1993ல் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜகண்ணுவுக்காக மனைவி பார்வதி நடத்திய சட்ட…

Read more

பரபரப்பு…! ஆட்சிக்கு வந்த உடன் திமுக மீது வழக்கு – EPS தடாலடி..!!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 90% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் பேசுகிறார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். சிலர் அதிமுகவை அழிக்க துடிக்கின்றனர். எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது எனக் கூறிய அவர், திமுக ஆட்சியில்…

Read more

BREAKING: பாய்ந்தது வழக்கு… ஓபிஎஸ்-க்கு புதிய சிக்கல்…!!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, ஆரத்தி எடுத்து பெண்களுக்கு ஓபிஎஸ் ரூ.2000 கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம் கொடுத்ததாக தேர்தல்…

Read more

விஜயலட்சுமி விவகாரம்: சீமான் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் பிறப்பித்துள்ளது. அதாவது ஏப்ரல்2 ம் தேதி நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான்…

Read more

Breaking: பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு…!!!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில் பிரேமலதா மீது 3 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்தை…

Read more

நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…!!

நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தங்களது மகன் எனக்கூறி மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த…

Read more

BREAKING: முதன்முறையாக விஜய் கட்சியினர் மீது வழக்கு…!!!

அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் உட்பட 20 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை பகுதியில் நேற்று த.வெ.க சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி கட்சியினர்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!

அமலாக்கத்துறைக்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கமான பட்டியலில், பட்டியலிடப்பட்டு வழக்கு விசாரிக்கப்படும் கூறியது. மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை நேரில் ஆஜராக வேண்டுமென்று நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணம் பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இந்த விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி…

Read more

இறந்ததாக ஏமாற்றிய நடிகை பூனம் பாண்டே…. பாய்ந்தது வழக்கு…!!

நடிகை பூனம் பாண்டே தான் உயிரிழந்ததாக பொய் செய்தியை தனது உதவியாளர்களை வைத்து பரப்பினார். அதன் பின்னர் தான் உயிரோடு இருப்பதாக வீடியோ வெளியிட்டு, கேன்சர் குறித்த விழிப்புணர்விற்காகவே இவ்வாறு செய்தேன் என கூறினார். இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை…

Read more

ஓபிஎஸ் உட்பட…. தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை…. உயர்நீதிமன்றம் அதிரடி.!!

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் தினசரி விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்குகளில் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள் மீதான 6 வழக்குகள் எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் புதிய உத்தரவு…!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு தொடர்பாக ED ஜன. 8க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி அள்ளி ஒத்திவைத்தார்.…

Read more

வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!!

வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளம் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ 6,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.…

Read more

த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி மீது வழக்கு தொடரும் மன்சூர் அலிகான்…. எதற்காக தெரியுமா…??

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதை கண்டித்து குஷ்பூ, சிரஞ்சீவி உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது நாளை வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மேலும், தான் பேசிய…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லையா…? வெளியான ஷாக் நியூஸ்..!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லை என்பதால் அதன் வரலாற்றை மாற்றி எழுதக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ் என்பவர், மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனைதான் தாஜ்மஹால் எனவும், முகலாய…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு…!!!

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. துணைவேந்தர் நியமன மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்களுக்கும், மாநில அரசின் உத்தரவுகளுக்கும் ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். எனவே, மசோதாக்கள், அரசு…

Read more

ஜாமீன் மனு தள்ளுபடி: செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, உங்களின் சகோதரர்…

Read more

Breaking: இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு….!!!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அதிமுக பெயர், சின்னம், கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு வாதத்தின் போது, அதிமுகவில் நீக்கப்பட்ட ஓபிஎஸ், தங்களுக்கு இணையாக செயல்படுகிறார் என தெரிவித்தனர்.…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு; இன்று இறுதி விசாரணை!!

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. அமைச்சர் சக்கரபாணி,  ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகின்றது. பொங்கல் பரிசு முறைகேட்டில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிட கோரி …

Read more

FLASH NEWS: அயோத்தி சாமியார் மீது பாய்ந்தது வழக்கு…!!

சனாதனம் குறித்து பேசியதற்காக, அமைச்சர் உதயநிதி தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக அறிவித்த சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் மற்றும் சாமியார் பேசிய ஆடியோவை வெளியிட்ட பியாஸ் ராய் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணி…

Read more

Other Story