குடும்பத்தினர் பற்றி அவதூறு… பெருந்தன்மையாக மன்னித்துவிட்ட வருண் குமார் ஐபிஎஸ்…. ஏன் தெரியுமா….? ஒரே ஒரு காரணம் தான்…!!
திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ். இவருடைய மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருக்கிறார். இவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் சமீபகாலமாக அவதூறு கருத்துக்கள் பரவி வருவதால் எக்ஸ் பக்கத்திலிருந்து நானும் என் மனைவியும் தற்காலிகமாக விலகுவதாக…
Read more