“எஸ்.பி வந்திதா பாண்டே மீதான ஆபாச தாக்குதல்”…. உடனே நடவடிக்கை எடுங்க…. எம்பி கனிமொழி கோரிக்கை…‌!!

திருச்சி மாவட்டத்தில் வருண்குமார் ஐபிஎஸ் என்பவர் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வந்திதா பாண்டேக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இணையத்தில் ஆபாசமாக பேசி…

Read more

“இது பயம் அல்ல”…. ஆனால் நானும் என் மனைவி வந்திதா பாண்டேவும் விலகுகிறோம்…‌ திருச்சி எஸ்பி அதிர்ச்சி அறிவிப்பு….!!!

திருச்சி மாவட்ட எஸ்பி ஆக வருண்குமார் ஐபிஎஸ் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே. இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி ஆவார். இவர்கள் இருவருக்கும் எதிராக சமீப காலமாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரவி வருகிறது. இதன் காரணமாக…

Read more

Other Story