“ஹிந்தியில் தான் பேசுவேன்”… திமிராக பேசிய வங்கி மேலாளர்… கன்னடத்தில் மன்னிப்பு கேட்ட சம்பவம்… பறந்த முக்கிய உத்தரவு..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்ததால் வாடிக்கையாளர் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அங்கிருந்த கிளை மேலாளரிடம்…

Read more

“ஹிந்தியில் தான் பேசுவேன், கன்னடத்தில் பேச முடியாது”… கரராக பேசிய பெண் வங்கி மேலாளர் மன்னிப்பு… வைரலாகும் வீடியோ…!!!

கனடாவில் சமீப காலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எஸ்பிஐ வங்கியில் மொழி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில்…

Read more

Other Story