வங்கி வாடிக்கையாளர்களே…. இனி உங்க வீடு தேடி வரும் வங்கி சேவை…. வந்தது புதிய வசதி…!!!!

இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக வீட்டிலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்தையும் முடித்து விடுகின்றனர். 24 மணி நேரமும் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல்…

Read more

வங்கி சேவையில் முதல் மாநிலமாக கேரளா தான்… முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்…!!!!

கேரள மாநிலம் வங்கித் துறை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்படும் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இலக்கை அடைய மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த விரிவான பிரச்சாரத்தின்  ஒரு பகுதியாக…

Read more