“வங்கியில் கொள்ளை”… 59 கிலோ தங்கமும், ரூ. 5.2 லட்சம் பணமும் திருட்டு… கருப்பு நிற பொம்மையை வைத்துவிட்டு சென்ற மர்ம கும்பல்… அதிர்ச்சி…!!;
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மனகுளி நகரின் கனரா வங்கி கிளையில், மிகத்திட்டமிட்டு நடந்த கொள்ளை ஒரு நாடகத் திரைக்கதை போல் அமைந்துள்ளது. கடந்த மே 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறிந்த இந்த கொள்ளையில், கொள்ளையர்கள் வங்கியில் இருந்து சுமார்…
Read more