“வகுப்பறை முழுவதும் ஒரே ரத்தம்”… பதறிப்போன மாணவிகள்…. மகளிர் கல்லூரியில் பகீர்…. வெளிவந்த உண்மை…!!!

திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 4500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். இந்த கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வகுப்பறையில் ரத்தக்கறைகள் இருந்துள்ளது.…

Read more

40 பேர் உட்காரும் இடத்தில் 80பேர்.. பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கு.. மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல்..!!!

மணலி அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் அமைத்து தரக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மணலி புதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அதிக அளவு…

Read more

வகுப்பறை இல்லாத அவலம்..! பந்தலில் நடக்கும் வகுப்புகள்..!

வந்தவாசி அருகே ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ் வெள்ளியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி…

Read more

Other Story