திடீர் திருப்பம்…! திருப்பதி லட்டு சர்ச்சையில் தமிழகத்தைச் சேர்ந்த ஏஆர். டெய்ரி தொடர்பு இல்லை… வெளியான பரபரப்பு தகவல்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவுக்கு தொடர்பான விவகாரத்தில் புதிய தீவு எடுத்துள்ளது. சமீபத்தில், தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்கு வரும் நெய்யானது, திருப்பதி கோவிலுக்கான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த நெய்யில் கலந்த விலங்குகளின் கொழுப்புக்கான…

Read more

“தவறு செஞ்சவங்க தண்டிக்கப்படணும்”… இன்று முதல் தேங்காயை உடைத்து சிறப்பு பிரார்த்தனை… இந்து அமைப்புகள் ஏற்பாடு..!!

திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்படம் நடந்துள்ளதாக வெளியான தகவல்கள், பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என மக்களின் கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து 16 இந்து சமூக அமைப்புகள் ஆலோசனை கூட்டம்…

Read more

ஒருவேளை விஜயகாந்த்தா இருந்தா கண்டிப்பா பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார்… நடிகர் கார்த்தியை விளாசிய ப்ளூ சட்டை..!!

நடிகர் கார்த்தி சமீபத்தில் நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். “மெய்யழகன்” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, கார்த்தி தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என மன்னிப்பு கோரினார். இதற்கு பலரும்…

Read more

வெடித்த சர்ச்சை… சுப்ரீம் கோர்ட் வரை சென்ற லட்டு விவகாரம்… பாஜக சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு வழக்கு..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாதமான லட்டு, பக்தர்களுக்கு மிகுந்த ஈர்க்கும் உணவாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக, திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலில் உள்ள லட்டுகளின் தயாரிப்பில் மாடு…

Read more

பிரகாஷ் ராஜ் VS பவன் கல்யாண்… லட்டு விவகாரத்தில் முற்றிய மோதல்… அனல் பறக்கும் ட்வீட் பதிவுகள்…!!

திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்படும் சம்பவம் சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாணின் பதில் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜின் விமர்சனம் போன்றவை விவாதத்தின் மையமாக விளங்குகின்றன. பிரசாதத்தில்…

Read more

“அயோத்தி ராமர் கோவிலிலும் திருப்பதி லட்டு”… இது மன்னிக்கவே முடியாத குற்றம்… தலைமை பூசாரி ஆதங்கம்.!!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இருந்து 300 கிலோ லட்டு பிரசாதம் விருந்தினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த விழாவில் திரையுலக, அரசியல், மற்றும் வியாபாரப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கோவிலின் தலைமை பூசாரி ஆசார்ய சத்யேந்திர தாஸ், லட்டு விநியோகத்தின்…

Read more

Breaking: பிரசித்தி பெற்ற திருப்பதி கோவில் லட்டுவில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்தது உறுதி… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

உலக அளவில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக இருப்பதே திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில். இந்த கோவிலில் வழங்கப்படும் லட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட லட்டுவில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி என்பது நெய்க்கு பதில் மாட்டு…

Read more

திருப்பதி கோவில் லட்டுவில் நெய் இல்லை… விலங்கின் கொழுப்பு தான் உள்ளது… சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

திருப்பதி ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரசாதம் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகம் முழுவதும் சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் குறித்து விமர்சித்துள்ளார்.…

Read more

ஏய்.. யாருப்பா..!!! இந்த வேலைய பார்த்தது… தூங்கி முழிச்சி பாத்தா… அபார்ட்மெண்டையே … அலறவிட்ட நபர்..!!!

நாடு முழுவதும் ஆண்டுத்தோறும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் தங்களது வீடுகளில் அல்லது தெருக்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது உண்டு. அந்த வகையில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில்…

Read more

இனி திருப்பதி கோவிலில் “அன்லிமிடெட் லட்டு”….. தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு..‌.!!!

திருப்பதி தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, திருப்பதியில் தரிசன டிக்கெட் உடன் வரும் பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப லட்டு வழங்கப்படும். அதன்படி இன்று முதல் பக்தர்கள் தங்களுடைய தேவைக்கேற்ப எத்தனை…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில்…. இனி லட்டு வாங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி கோவில் லட்டு மிகவும் பிரபலமானது. இங்கு…

Read more

திருப்பதி கோவிலுக்கு தரம் குறைந்த நெய் சப்ளை…. தமிழக நிறுவனத்திற்கு தடைவிதித்து உத்தரவு…!!!

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் லட்டின் தரமும் சுவையும் குறைந்து காணப்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக  ஆய்வு செய்யும் போது லட்டு தயாரிப்பிற்காக நெய்…

Read more

திருப்பதியில் டிக்கெட் மற்றும் லட்டு விலை உயர்வா….? பக்தர்கள் அதிர்ச்சி…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதியில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்வது வழக்கம். திருப்பதிக்கு செல்வதற்கு முன்பாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் திருப்பதி  சிறப்பு தரிசன டிக்கெட் விலையானது 300 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 200 ரூபாய் ஆகவும்,…

Read more

ராமருக்கு 1265 கிலோ பிரம்மாண்ட லட்டு…. பக்தரின் காணிக்கை அமோகம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்திய பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகமானது ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த விழாவில் சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று…

Read more

“ஏழுமலையான் கோவிலில் இனி லட்டு வழங்குவதில் புதிய மாற்றம்”… தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி செல்வது வழக்கமாகும். இதனை தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், பேப்பர் பைகள், மற்றும் துணிப்பைகள் போன்றவற்றில் விற்பனை செய்து…

Read more

பக்தர்களே…! இனி திருப்பதி லட்டு வேற மாதிரி… தேவஸ்தானம் எடுத்த சூப்பர்முடிவு…!!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

Other Story