ரேஷன் கடையில் கைரேகை விழவில்லையா…? விரைவில் புதிய திட்டம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழக சட்டப்பேரவையில் அவை தலைவர் அப்பாவு கிராம பகுதிகளில் கைரேகை விழாத காரணத்தினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்  அதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, பயோமெட்ரிக்கில் கைரேகை…

Read more

இந்த பிரச்சினையால் ரூ.1000 வாங்கலையா..? மக்களே கவலையை விடுங்க…! ஜனவரி-13 ரேஷன் கடை திறந்திருக்கும்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 9 ஆம் தேதியன்று  சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட வேறு நபர்கள் மூலமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த அங்கீகாரச் சான்றானது உணவு பொருள் வழங்கல்  துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். இந்த விண்ணப்பத்தில் ஒரு…

Read more

இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்…. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ்…!!!

நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் ராகி….. அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்நிலையில்இனி ரேஷன்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி… அதிகரிக்கும் மோசடிகள்… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!

ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும், இலவசமாகவும் உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நிறைய உதவிகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தினை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகின்றனர்.…

Read more

தமிழகத்தில் 4,455 ரேஷன் கடைகளுக்கு IOS தரச்சான்று…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!

தமிழகம் முழுவதும்  குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், செய்தியாளர்களை…

Read more

Other Story