தமிழக ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை… இனி யாரும் ஏமாற்ற முடியாது… ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆப் சேல் கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக கூட்டுறவு துறை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி 100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கலாம்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி மற்றும் கோதுமை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆனந்தாச்சா ஷீதா என்ற பெயரில் நூறு ரூபாய்க்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய…

Read more

பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க…. ராமதாஸ் கோரிக்கை…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பதால் தென்னை விவசாயிகளின் நலனை கருதி அனைத்து நியாய…

Read more

இனி தமிழக ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையிலான விவசாயிகள் , மத்திய நிர்வாக துறை அமைச்சர் கஜேந்திர சிங், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோரை சமீபத்தில் சந்தித்து விவசாயம் குறித்து பல்வேறு விவகாரங்களை பேசினர். அப்போது…

Read more

தமிழகத்தில் இனி எந்த ரேஷன் கடைகளிலும்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாகவே அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்று அடைகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளது. அரசும் இதனை தடுக்க நடவடிக்கை எடுத்து இருந்தாலும் அதனை முற்றிலுமாக…

Read more

GOOD NEWS: தமிழகம் முழுவதும் அரசு போட்ட மிக முக்கிய உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்கள் நிம்மதி….!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இதற்கிடையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான…

Read more

மக்களே…! தமிழகத்தில் நாளை(ஜூலை 30) ரேஷன் கடைகள் இயங்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்ட வேலைகளுக்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வேலைகளுக்காக  நாளை (ஜூலை 30) அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களும் வீடு…

Read more

BREAKING: ரேஷன் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது… சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என தமிழக அரசு சற்று முன் அறிவித்துள்ளது. மகளிர் உதவி தொகை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு 928 கோடிக்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இந்த பொருள்கள் பதுக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு அரை…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000… தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பரந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் ஆயிரம் ரூபாய் உரிமை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூலை 17ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும்…

Read more

பெண்கள் நேரடியாக ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும் …. தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ள…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… அப்போ உடனே இதுக்கு அப்ளை பண்ணுங்க… மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!!

இந்தியாவின் ரேஷன் கார்டுகள் வைத்துள்ள மக்களுக்கு அரசின் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் பல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. அதன்படி மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

இன்று முதல்…. சென்னையில் 82 ரேஷன் கடைகள் உட்பட 111 மையங்களில் தக்காளி விற்பனை செய்யப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!!

சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.. சமையலுக்கு அத்தியாவசியமான காய்கறிகளில் ஒன்று வெங்காயம் மற்றும் தக்காளி. இந்த காய்கறிகள் இல்லாமல் சமைப்பது மிகவும் கடினம். தக்காளி, வெங்காயம்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு இல்லையா?… காரணம் என்ன?… வெளியான ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பருப்பு பதக்கம் செய்யப்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் துவரம் பருப்பு மற்றும் உளுந்து போற்றவற்றின் கொள்முதல் இந்தியாவில் குறைந்து விட்டதால் அதன் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு…

Read more

பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்… அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொங்கல் பரிசு தொகப்பு மற்றும் மகளிர் உரிமைத்தொகை போன்ற நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு கிடைக்கின்றன. அதேசமயம்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருள் வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து?… அரசு திடீர் விளக்கம்…!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் சில நேரங்களில் விருப்பமில்லாத பொருட்களை வாங்க சொல்லி மக்களை வற்புறுத்துவதாக புகார்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை பொருள்களுக்காக அரசு சார்பாக 10500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல ரேஷன் கடைகளில் பொது…

Read more

தமிழ்நாடு முழுவதும் இந்த நாளில் ரேஷன் கடைகள் இயங்காது…? குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…

Read more

ரேஷன் கடைகளில் இனி 35 வகையான பொருட்கள் விற்பனை…. மாநில அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் இலவச பொருட்களை தவிர்த்து மற்ற அத்தியாவசிய பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருள்களுக்கு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருள் இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்குவது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அளவிற்கு கருப்பட்டி…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றலாமா?…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

“ரேஷன் கடைகளில் புதிய SMS வசதி”…. ஒரே எண்ணில் 2 சேவைகள்…. உடனே இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி இலவசமாக பணமும் கிடைக்கும்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…!!

நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கி வந்தது. இந்த…

Read more

“ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்”…. தமிழக அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை….!!

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. உணவு வழங்கள் துறை அமைச்சர் சக்கராபாணி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது…

Read more

ரேஷன் கடைகளில் ஜூலை 1 முதல் இவர்களுக்கு பொருட்கள் நிறுத்தம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே கவனம்…. புதிய ரூல்ஸ் இதுதான்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கின்றது. இந்நிலையில் ரேஷன் இலவச பொருட்கள் பெரும் ரேஷன்…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் நலனுக்காக அரசு அவ்வபோது பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மே 31ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் க்யூ…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் இதுவும் கிடைக்கும்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கடைகளில் பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட வருகின்றன. அதன்படி தற்போது கைரேகை மூலமாக பொருட்கள் வாங்கும் வசதி…

Read more

ஹேப்பி நியூஸ்… தமிழக ரேஷன் கடைகளில் இனி தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளில் இருக்கும் கையிருப்பு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு பிரித்து வழங்குவது தொடர்பாக கோவையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இந்த…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு அவ்வபோது பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது தமிழகத்தில் விண்ணப்பித்த 15 நாட்களில்…

Read more

Breaking: தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் க்யூ ஆர் கோடு வசதி அறிமுகம்… அமைச்சர் சக்ராபாணி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் பொது வழங்கல் துறையின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரேஷன் கடைகளில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்…

Read more

தமிழக மக்களே…. இனி ரேஷன் கடைகளில் பணம் இல்லை என்றாலும் பொருள் வாங்கலாம்…. எப்படி தெரியுமா….??

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய வசதிகளையும் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் க்யூ ஆர்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய வசதி அறிமுகம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய வசதிகளையும் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் க்யூ ஆர்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் இதுவும் கிடைக்கும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அடிக்கடி புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் இன்று  முதல் அதாவது மே 3 ஆம்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அடிக்கடி புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் அதாவது மே 3 ஆம்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி தரமான பொருள்கள்…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அப்போது பல சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியும் வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரேஷனில் வழங்கப்படும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. பணம் செலுத்துவது ரொம்ப ஈஸி…. புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிடும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசின் அனைத்துவித நலத்திட்டங்களும் மக்களுக்கு நேரடியாக சென்றடைய ரேஷன் கடைகள் உதவுகின்றன. இதனால் ரேஷன் கடைகள் குறித்த புதிய அறிவிப்புகளை…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய வசதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து ஆவின் உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மே 10 முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இந்த பொருள் கிடைப்பது சிரமம் தான்….!!!

மத்திய அரசு நாட்டில் மண்ணெண்ணெய் அளவை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக ஒன்பதாயிரம் கிலோ லிட்டருக்கு மேல் மண்ணெண்ணெய் தேவைப்படுகின்றது. ஆனால் தற்போது 2,012 கிலோ…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஓராண்டுக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் சிரமத்தை போக்க ரேஷன் கடைகளில் கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேனர் உள்ளிட்ட பல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களை அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். அதனைப் போலவே…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. பறந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களை அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். அதனைப் போலவே…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி தரமான அரிசி கிடைக்கும்…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியில் தரம் குறைவாக இருப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகளும் ரேஷன்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.…

Read more

Other Story